Tuesday, March 27, 2018

*எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை....!!*


*முருங்கை மருத்துவம்  அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!*

    *இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து*

*மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி*

*அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்*

*அதில்*,
     *ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து*, 

*அதில்*
     *ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து*, 

*கூடவே* ,
    *இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து*

*சிறிது*
    *சுக்கு மற்றும்*
     *ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்.*...!!

  *அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்...!!*

*அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,*

*சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்*.

*அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி*

*தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,*

*கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!*

*இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.*

*அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!*

*இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!* 

*L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்*. 

*பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.* 

*இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.* 

*அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால்*

    *உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.* 

*அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது*,

*L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய*

*disc prolapse  ஆவது* *...

*இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து *
*முருங்கைக்கீரைதான்* ....!!

*அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து*

*கொண்டுள்ள இந்த* 
*முருங்கைக்கீரைக் கஞ்சியை*

   *48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!*

*இவ்வாறு சாப்பிட்டு வந்தால்*

*உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.*

  *இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!*

*அனைவருக்கும் பகிருங்கள்...!!*
*பயன் பெறுங்கள்..*..!!

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...