*எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை....!!*
*முருங்கை மருத்துவம் அற்புத வைத்தியம்...முருங்கை கஞ்சி....!!*
*இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி எடுத்து*
*மிக்ஸியில் அரைத்து சாறாக்கி*
*அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது என்றால்*
*அதில்*,
*ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து*,
*அதில்*
*ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து*,
*கூடவே* ,
*இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து*
*சிறிது*
*சுக்கு மற்றும்*
*ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்.*...!!
*அரிசியில் முருங்கை சாறு நன்றாக ஊறிவிடும்...!!*
*அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை காயவைத்து,*
*சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்*.
*அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி*
*தினந்தோறும் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,*
*கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!*
*இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.*
*அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!*
*இந்த கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!!*
*L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்*.
*பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது.*
*இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது.*
*அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால்*
*உட்கார முடியாத நிலை , முதுகு வலி, இடுப்புவலி உண்டாகும்.*
*அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது*,
*L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய*
*disc prolapse ஆவது* *...
*இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து *
*முருங்கைக்கீரைதான்* ....!!
*அதிக இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து*
*கொண்டுள்ள இந்த*
*முருங்கைக்கீரைக் கஞ்சியை*
*48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!*
*இவ்வாறு சாப்பிட்டு வந்தால்*
*உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.*
*இடுப்பு வலி, முதுகு வலி குணமாகிவிடும்...!!*
*அனைவருக்கும் பகிருங்கள்...!!*
*பயன் பெறுங்கள்..*..!!