Tuesday, March 27, 2018

எது தடுப்பூசி ?*
---------------------------

*குழந்தையை மண்ணில் விளையாட விடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.*

*குழந்தையை மழையில் நனைய வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.*

*குழந்தையை வெயிலில் காட்டுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.*

*குழந்தையை காற்றோட்டமான இடத்தில் விளையாட விடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.*

*குழந்தையை வெட்ட வெளியில் விளையாட விட்டு நன்றாக தூங்க வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதுதான் நோய்களை தடுக்குமே தவிர, தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்காது.*

*ஜம்பூதங்கள்*

*நீர்*
*நிலம்*
*நெருப்பு*
*காற்று*
*ஆகாயம்*

*இவை தான் இயற்கையாக நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச்செய்து நோய்களை தடுக்குமே தவிர தடுப்பூசியோ சொட்டு மருந்தோ தடுக்கவே தடுக்காது.*

*நீங்கள் நோய்களை தடுக்கும் என நினைத்துப் போடும் தடுப்பூசியும், சொட்டு மருந்தும் தான் நோய்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் ?*

*இயற்கையை நம்புவோர் பிழைப்பர்*
*மனிதனை நம்புவோர் அழிவர்.*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*

🌹🌿🌼🌱🌷🙏🏾🌷🌱🌼🌿🌹
[
KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...