Tuesday, March 27, 2018

*நெஞ்சு வலி, மாரடைப்பு இல்லாமல் இயல்பாய் வாழ*



தாமரைப்பூ – 50 கிராம்

செம்பருத்திப் பூ – 50 கிராம்

நாட்டு ரோஜாப்பூ – 50 கிராம்

கருந்துளசி – 50 கிராம்

மிளகு – 25 கிராம்

திப்பிலி – 25 கிராம்

ஏலக்காய் – 25 கிராம்

     இவைகளை நன்கு காயவைத்து தூள் செய்து பத்திரப்படுத்திக் கொள்க. இதில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) அளவு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட நெஞ்சு வலி, மாரடைப்பு இல்லாமல் இயல்பாய் வாழலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...