*நெஞ்சு வலி, மாரடைப்பு இல்லாமல் இயல்பாய் வாழ*
தாமரைப்பூ – 50 கிராம்
செம்பருத்திப் பூ – 50 கிராம்
நாட்டு ரோஜாப்பூ – 50 கிராம்
கருந்துளசி – 50 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
இவைகளை நன்கு காயவைத்து தூள் செய்து பத்திரப்படுத்திக் கொள்க. இதில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) அளவு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட நெஞ்சு வலி, மாரடைப்பு இல்லாமல் இயல்பாய் வாழலாம்.