Tuesday, March 27, 2018

திராட்சை அதன் கொட்டைகள் புற்றுநோய் குணமாக
பயன்படுத்தபடுவது ,குடல் அல்சரை குணப்படுத்த போன்ற விசயங்களுக்கு பயன்படுத்துவது மருத்துவ தகவல், ஆனால் அந்த திராட்சை உற்பத்தி செய்து மக்கள் பயன்பாடுக்கு வருவதற்குள் அந்த திராட்சையை சீக்கிரம் சந்தைக்கு வர ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை புகைபோட்டு படாதபாடுபடுத்தி மக்கள் சந்தைக்கு வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு தெரியவில்லை, திராட்சையை உறவு வீடுகளுக்கு, மருத்துவமனைக்கு நோயாளியை பார்க்க வாங்கி செல்ல வேண்டாம், குழந்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று 5,6- வருடங்களுக்கு மேலாக சொல்லி வருகிறேன், அதே சமயத்தில் இயற்கை விவசாயமுறை திராட்சை பழங்களை பயன்படுத்தலாம், சிலபேருக்கு நான் பதிவிட்ட தகவல் அதிர்ச்சியாக கூட இருக்கலாம்,என் கருத்து பற்றி பல கருத்தரங்களிலும், பல பட்டதாரி சித்த மருத்துவர்களிடத்திலும் சொல்லி பலர் இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூட்டங்களில் விழிப்புணர்வுக்காக பேசியதும் உண்டு, இன்றும் அன்றாட சந்திக்கும், மக்களிடத்திலும், மருத்துவ அதிகாரிகள்,பத்திரிகை நண்பர்கள், உறவுகள், வாட்ஸப்அப் குழுக்களிலும் சொல்லி வருகிறேன், இதற்கு சாட்சி ஆதாரம் என்னிடம் கேட்கும் நபர்களிடத்தில்  திராட்சை விவசாயம் செய்யும் விவசாயிடம் மனசாட்சியாக அவர்களை சொல்ல சொல்லி கேட்டுப்பாருங்கள் என்பதுதான் பதில், 👆இந்த வீடியோ பதிவிட்டு என்னை திராட்சை பற்றி விழிப்புணர்வு இக் குழுவில் பதிய தூண்டிய தோழருக்கு மனமார்ந்த நன்றி🤝🙏🏻சு.இளையராஜா-கோபிசெட்டிபாளையம், ஈரோடு

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...