Tuesday, March 27, 2018

*சிறுநீரகக் கல் குணமாக -

மஞ்சள்*

சிறுபீளை – 50 கிராம்
சிறுநெருஞ்சில் -50 கிராம்
நெல்லி – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
தான்றிக்காய் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
சாரணைவேர் – 50 கிராம்

இவற்றை ஒன்றாக்கி தூள் செய்து இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கல், கல்லடைப்பு மற்றும் சதையடைப்பு ஆகியன தீரும்.

அருகம்புல் - 50 கிராம்
அம்மான் பச்சரிசி - 50 கிராம்
ஆவாரம் பூ - 50 கிராம்
கழற்சிக்காய் - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்

இவைகளை ஒன்றாக கலந்து தூளாக்கி காலை இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட சிறுநீரகக் கல் நீங்கும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...