✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏💓💓
*கோரைக்கிழங்கு மருத்துவ* *பயன்கள்*
*கோரைக்கிழங்கு* *சிறு நீர்* *பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட பல மருந்துகளில் கோரைக்கிழங்கு சேர்கின்றது*
🌽🌽🌽🌽
*இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வளர்கின்ற ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். தண்டுகள் மூன்று பட்டையானவை. உறுதியற்றவை*
🍉🍉🍉🍉
*கோரைக்கிழங்கு இலைகள் தட்டையானவை, கூரானவை, நீண்டவை. கிழங்குகள் முட்டை வடிவமானவை. தமிழகமெங்கும், கடற்கரை ஓரங்கள், காடுகள், பாழ்நிலங்களில் தானே வளர்கின்றது*
🍊🍊🍊🍊
*கோரைக்கிழங்கு காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சில நாட்டு மருத்துவர்கள் கோரைக்கிழங்கை முத்தக்காசு என்றும் அழைக்கின்றனர்*
🍑🍑🍑🍑
*கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்*
🍋🍋🍋🍋
*கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்*்.
🍒🍒🍒🍒
*இஞ்சி, கோரைக்கிழங்கு இரண்டையும் சம அளவாக அரைத்து பசையாக்கி தேன் சிறிதளவு சேர்த்து சுண்டைக்காய் அளவு சாப்பிட குடல் புழுக்கள் வெளிப்படும்*
🥒🥒🥒🥒
*கோரைக்கிழங்கு நான்கினை எடுத்து நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, குடி நீர் செய்து வேளைக்கு 2 தேக்கரண்டி அளவு 2 நாட்கள் உள்ளுக்கு கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் குணமாகும்*.
🥑🥑🥑🥑
*பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்*
🍓🍓🍓🍓
*கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்*
🐎🐎🐎🐎🐎🐎
*ஆண்மை பெருக கோரைக்கிழங்கு லேகியம்*🐎🐎🐎🐎🐎🐎🐎
*கோரைக்கிழங்கு* – *150 கிராம்*
*சுக்கு – 15 கிராம்*
*மிளகு – 15* *கிராம்*
*திப்பிலி* – 15* *கிராம்*
*நிலப்பனங்கிழங்கு* – *15 கிராம்*
*அமுக்கரா கிழங்கு 15 கிராம்*
💜💜💜💜💜
*மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும்*
💚💚💚💚💚
*சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும்*
💛💛💛💛💛
*150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்*
💙💙💙💙💙
*தினசரி, காலை, இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண்தன்மை குறைவு நீங்கி உடல் முறுக்கேறும்*
*கோரைக் கிழங்கு*
💖💖💖💖💖
*புல் இனத்தைச் சேர்ந்த கோரைக் கிழங்கு வாசனை பொருந்தியது. சமவெளிப் பகுதிகளிலும் வயல் வரப்புகளிலும், தரிசு நிலங்களிலும் ஏராளமாக விளையும்*
💞💞💞💞💞
*இக்கோரைக் கிழங்கு நோய் தீர்க்கும் மருந்தாக பெருமளவில் பயன்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கவல்லது. வயிறு பெருத்து உடல் மெலிந்திருக்கும் குழந்தைகளுக்கு இக்கிழங்கு ஒரு டானிக் காகும். இக்கிழங்கின் தோலை நீக்கி கஷாயகமாகத் தயாரித்துக் கொடுக்கலாம். வயிற்றிலுள்ள கசடுகள், மண் போன்றவற்றை வெளியேற்றிவிடும் ஆற்றல் இதற்குண்டு*.💗💗💗💗💗💗
*இது ரத்தத்திலுள்ள அசுத்தங்களையும் போக்கும். நாட்பட்ட வயிற்றுப் போக்கையும் நிறுத்தவல்லது. முக்கியமாக இது குழந்தைகளுக்கு மிக ஏற்றது. உடலுக்குக் குளிர்ச்சியை உண்டாக்கும்*
🍇🍇🍇🍇🍇
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*
*மேலும்* *தொடர்புக்கு* *இயற்கை* *மூலிகை* *ஆலோசகர்* *பெருசங்கர்*
💞💞💞💞💞
*வாட்ஸ்அப்*
*7598258480*
*அழைப்போசி எண்*
*6383487768*
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
*எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த*
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*
*செல் நம்பர்*
*6383487768*
*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻