Thursday, December 6, 2018

இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....

செம்பருத்தி பூ தேனீர் .... 5 பூக்களின் இதழ்கள் மட்டும் எடுத்து நீரில் போட்டு பனைவெல்லம் அல்லது நாட்டு சக்கரை போட்டு மீதமான தீயில் கொதிக்க விடவும் பூவின் சாறு முழுவதும் நீரில் இறங்கியவுன்வடித்து பருகலாம் . செம்பருத்தி பூக்களின் இதழ்களை அப்படியே பயன்படுத்தலாம் . அல்லது உலர வைத்தும் பயன்படுத்தலாம் பூக்கள் அதிகமாக பூக்கும் காலத்தில் அவற்றைப் பறித்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்து கொள்ளலாம் .உலர வைத்த பூக்களை தேவைப்படும் போது தேனீர் தயாரித்து குடிக்கலாம் . இது இதயம் தொட பான பலவித கோளாறுகளை தடுக்க வல்லது.
இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூவை தொடந்து பயன்படுத்தலாம் .....

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...