*மருத்துவ குறிப்புகள்.* *சிறுநீரக நோயை குணமாக்கும் நெருஞ்சில் செடி.* *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நெருஞ்சில் ஒரு மருத்துவ குணம் மிக்க மூலிகை செடியாகும் இந்த நெருஞ்சில் செடியானது மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் தண்டு,இலை,வேர் ,பூ,காய்,மற்றும் முள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகிறது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும். ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி மண் பானையில் ஒரு லிட்டர் நீருடன் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி ஒரு நாள் இரண்டு வேளை 50 மி.லி. வீதம் மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும். இந்த நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் , கண் எரிச்சல், போன்றவை குணமாகும். நெருஞ்சில் வேரையும் , காயையும் ஒரே அளவாக எடுத்து அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்து வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~
DISCLAIMER: THESE INFORMATIONS ARE COLLECTED FROM MY WHATSAPP nd FACEBOOK groups. YOU HAVE TO CONFIRM THESE DETAILS WITH YOUR PHYSICIAN , BEFORE USE. AND as per your physicians directions. THANKS NAGARAJAN
சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.
WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள் தியானம...
-
உடலில் தோன்றும் கொழுப்பு கட்டிகள் கர்ப பை கட்டிகள் தீர மருத்துவம் கழற்ச்ச்சிக்காய் ஆளி விதை வெள்ளருகு ஆகாச கருடன் கிழங்கு ஆடுதீன் டாபாளை வே...
-
ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்-Dantha davana choornam ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்...
-
[24/10 06:57] Ghm Gnz Pendm: தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட ஆரம...