🍄சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் நோய்கள் வராது !
சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?
🍄தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.
🍄சர்க்கரை நோய் எப்படி வருகிறது ?
🍄இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.
🍄கஞ்சியின் பயன்கள் :
🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.
🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.
🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?
🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.
🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.
🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.
🍄பழையச் சோறு :
பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கி...
*