Monday, December 10, 2018

கை கால் வலி இடுப்பு வலி முட்டி வலி முதுகு வலி சகலவிதமான வாத வலிகள் தீர

கை கால் வலி இடுப்பு வலி முட்டி வலி முதுகு வலி சகலவிதமான வாத வலிகள் தீர


மருத்த்வம் முடக்கத்தான் சமுலம் கோபுரம் தாங்கி விடத்தேர் பட்டை மாவிளங்கபட்டை அத்தி மரUட்டை வாதநாராயணன் இலை வன்னி மரபட்டை எலும்பு ஓட்டி இலை பிரன்டை இதை மேல் புரன் நீக்கி சிறு துண்டுகளாக்கி ஓர் மண்பானையில் போட்டு அது ழுழ்கமோர் விட்டு சூரிய ஒளியில் காய வைத்து மறுநாள் அதில் உள்ள மோரை கீழே் ஊற்றி விட்டு புதிதாக மோர் ஊற்றி காய வைக்கவும்7 முறை மோரில் பாவனை செய்த பிரண்ட யை நன்கு காய வைத்து சூரணம் செய்து கொள்ளவும் அசுவ கந்தா ஆடாதோடை குப்பை மேனி சீந்தில் சக்கரை நிலவாகை வாய் விளங்காம் சிற்றத்தை பொரித்த பெருங்காயம் ஜடாமாஞ்சில் அதிமதுரம் திரிபலாதிரி கடுகுகுங்குலிய பற்பம் வாலு வைசூரத் ஆவாரை மராட்டி மொக்கு நுனாமா இலை பட்டை வெள்ளை பூண்டு ஒமம் உலர் திராட்சை லவங்கபட்டை கிராம்பு இவைகளை வகைக்கு 50 கிராம் எடுத்து எல்லாவற்றையும் சூரணம் செய்து காலை இரவு ஒரு ஸ்பூன் தேன் விட்டு குழைத்தும் அல்லது கசாயமாகவோ சாப்பிடலாம் லேகியமாகவும் செய்து சாப்பிடலாம்மது மாமிஷம் புளி நீக்கி சாப்பிடவும் எலும்பு தேய்மானம் பைனல் கார்டு பிரச்சனைL 3 L4 L5 தீரும் மரு.ரமேஷ் சிவன் 904 31993 15 கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...