Monday, December 10, 2018

மூட்டு வலி மட்டுமின்றி ஆண்மைக் குறைபாடு, இரத்த சோகை போன்ற எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

முருங்கை விதை பொடி!

முருங்கை விதை -50கிராம்,
கொள்ளு - 25 கிராம்,
தோல் உளுந்து - 25 கிராம்,
மிளகாய்,
பூண்டு,
கறிவேப்பிலை, பெருங்காயம் நம் தேவைக்கேற்ப.

எல்லாவற்றையும் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.

நாம் முருங்கை கீரை மற்றும் காய்களை உணவில் சேர்க்கும் அளவிற்கு முருங்கை   விதைகளை இன்னும் பயன்பாட்டிற்கு அதிக அளவில் கொண்டு வரவில்லை.

நம்முடைய இந்த அறியாமையை மிகச் சரியாகப் பயன்படுத்தி கார்ப்பரேட் உலகம் கோடிகளில் பணம் குவிக்கிறது.

இந்தியாவில் அதிக அளவில் கிடைக்கும்  முருங்கை விதைகளை வியாபாரிகள் மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
அங்கு அவை பொடி செய்து கேப்சூல்களில் அடைக்கப்பட்டு மூட்டு வலி மாத்திரைகளாக இங்கிருக்கும் நம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.

முருங்கை விதைகளை வாங்கி மேற்கூறிய முறையிலோ அல்லது அவரவர் விருப்பப்படி இட்லிப்பொடி, பருப்புபொடி செய்து உண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம்.

மூட்டு வலி மட்டுமின்றி ஆண்மைக் குறைபாடு, இரத்த சோகை போன்ற எண்ணற்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

இந்தப் பதிவுக்கு லைக் கமெண்ட் போட்டுட்டுப் போகாம
முருங்கை விதைகளை உபயோகித்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...