Monday, December 10, 2018

உடலில் ஆறாத ரணங்கள் புரையோடிய புண்கள் சக்கரை நோயினால் வந்த புண்கள் தீர

உடலில் ஆறாத ரணங்கள் புரையோடிய புண்கள் சக்கரை நோயினால் வந்த புண்கள் தீர

தைலம் எட்டி பழம் வில்வ பழம் ஆடுதீன் டாபாளைசழுலம் குப்பை மேனி நாயுருவி நீ த்யகல்யானி வேர்பூ நந்தியாவட்டை பூ அம்மான்பச்சரிசி இலைகினற்று பாச்சான் இலசிவனார் வேம்பு ஊமத் தன் இலை வன்னி மரபட்டை ஆவாரம் பூ இலை வேர்பட்டை வெள்ள அருகு இவைகளை சம அளவு எடுத்து நன்கு இடித்து வேப்ப என்னையில் கலந்து காய்ச்சி வடித்து மேல் பூசி வர சகலரணங்களும் தீரும் மரு.ரமேஷ் சிவன் 904 3 199315 கும்மிடிப்பூண்டி

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...