உடலில் ஆறாத ரணங்கள் புரையோடிய புண்கள் சக்கரை நோயினால் வந்த புண்கள் தீர
தைலம் எட்டி பழம் வில்வ பழம் ஆடுதீன் டாபாளைசழுலம் குப்பை மேனி நாயுருவி நீ த்யகல்யானி வேர்பூ நந்தியாவட்டை பூ அம்மான்பச்சரிசி இலைகினற்று பாச்சான் இலசிவனார் வேம்பு ஊமத் தன் இலை வன்னி மரபட்டை ஆவாரம் பூ இலை வேர்பட்டை வெள்ள அருகு இவைகளை சம அளவு எடுத்து நன்கு இடித்து வேப்ப என்னையில் கலந்து காய்ச்சி வடித்து மேல் பூசி வர சகலரணங்களும் தீரும் மரு.ரமேஷ் சிவன் 904 3 199315 கும்மிடிப்பூண்டி