**அனைத்திலும் *முழுமையான*
*தீர்வு!*
----------SLAME naturals
அண்மையில் ஒரு மகானை சந்திக்க நேர்ந்தது ,அவரைச் சுற்றி ஏராளமான மக்கள் கூட்டம் .
பலருக்கும் பலவிதமான பிரச்சினைகள் ,அவரிடம் தீர்வு கேட்டுக் கொண்டிருந்தனர் .அவர் புன்முறுவலோடு கேட்டுக் கொண்டே இருந்தார் ,
யாருக்கும் தீர்வு இது என்று ஒன்றையும் சொல்லவில்லை .ஆனால் மக்கள் கோரிக்கையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டு இருந்தனர் ,எனக்கு ஒரே ஆர்வம் .
எவ்வளவு பேர் ?
எவ்வளவு பிரச்சினைகள் ? மகான் இறுதியாக தீர்வு என்ன சொல்வார் என்று
இறுதியில் மகான் பேச துவங்கினார்,
கூட்டம் அமைதியானது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார் ,"உங்களுக்கு முழுமையான தீர்வு வேண்டுமா?அல்லது தற்காலிகமாக தீர்ந்தால் போதுமா?" என்று கேட்டார் .
எல்லோரும் ஒருமித்த குரலில் கெஞ்சாத குறையாக சொன்னார்கள் , *முழுமையான தீர்வு* தாருங்கள்,
மகான் சொன்னார் "இயற்கையுடன் ஒன்று பட்டு வாழுங்கள், அதுவே முழுமையான தீர்வு !
வேறு எதுவுமே உங்களுக்கு முழுமையான தீர்வு தராது .அவர் சொன்னது நூறுசதவீம் உண்மை என்றே தோன்றுகிறது ,காரணம் இயற்கைக்கு முரண்பாடு உடைய நமது வாழ்க்கை முறை பல பிரச்சினைகளை வரவழைக்கிறது, பின்னர் அதற்கு ஒரு தற்காலிக தீர்வு ,அதனால் வரும் பிரச்சினைகள் அதற்கும் தற்காலிக தீர்வு என்று தானே வாழ்க்கை நகர்ந்து செல்கிறது ?
இதில் பொதுவாக எல்லா விதபிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம் ,
சரியானது எது? நன்மை தருவது எது? நிரந்தர தீர்வு தருவது எது? என பலவிதமான கேள்விக்கு உரிய பதில் என்னவோ அதுதான் முழுமையானது என நாம் எடுத்துக் கொள்ளலாம் ,
இதை மருத்துவத்திலும் பொருத்திப் பாருங்கள் ,
ஒரு முழுமை பெற்ற மருத்துவ சிகிச்சை நோயில் இருந்து மனிதனை மீட்ககூடியது,
முழுமை மருத்துவம் என்பது பஞ்சபூத தத்துவத்தை அடிப்படையில் கொண்டுள்ள உடலுக்கு அதை மாற்றாமல் குணமடையச்செய்தல் ஆகும் .
உதாரணமாக நாம் உயிர் வாழ பஞ்சபூதத்தில் ஒன்றான காற்று அவசியமாகும் .இதுவும் பிராணன் உள்ள காற்றாக இருக்க வேண்டும் .ஆனால் சில சமயங்களில் காற்று விஷமாக மாறும் தன்மை கொண்டது,விஷவாயு தாக்கி உயிர் இழப்பு ஏற்படுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம்,அதேபோல் நமது உடலின் உள்ளேயும் பத்து வித வாயுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன ,இவை கெடும் போது உடலில் பலவிதமான நோய்கள் தோன்றும் .இது நியதி, இதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் பொருத்தமான சிகிச்சை அளிப்பது ஒருவரை குணப்படுத்தும்,
பஞ்சபூதத்தில் காற்று வெளியே மற்றும் உடலின் உள்ளே பாதிக்கப்படுவதால் ஏற்படும் மாற்றங்கள் இவை.
இதை புரிந்து சிகிச்சை அளிப்பது தான் ஒரு முழுமையான மருத்துவத்தின் சிறப்பு ,
இப்படியான சிகிச்சை முறைகள் நோய்களில் இருந்து விடுவிக்கும் ,
இந்த வழிமுறைகளை அறிந்து கொண்ட ஒவ்வொருவரும் சிகிச்சை அளிப்பவர்களாக இருப்பர்,அதாவது தங்கள் வியாதிகளை தாங்களே குணப்படுத்தும் கலை அறிந்தவர்கள் எனலாம் .
பஞ்சபூத கூட்டல் ,கழித்தல் வழிமுறைகளை இந்த சிகிச்சையில் நீங்கள் கற்றுக் கொண்டால் போதும் ,
மேலும்
*self,automatic sector என்றால் என்ன ?*
*ஸ்தூல ,சூட்சும ஆற்றலின் பணிகள்*
*கட்டை விரலின் சக்தி புள்ளிகள்*
*ஆரோக்கியமான மனிதனின் இலக்கணம்* .....
என மேலும் பல மருத்துவ
உண்மைகளை அறிந்து கொள்ளலாம் ,
(healersukumar --- யூடியுப் சேனலில் )
DVD ஐ பெற
cont--9865287123--(whatsapp only )
SLAME naturals care &cure
*18 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட* *நற்பலன்கள் தரும் மூலிகை தூபபொடி* *மற்றும் *மூலிகை குளியல் சோப்* (10 வகைகள் -)
முக அழகு மற்றும் *herbal products*
*available* ( cont--9865287123 (Whatsappp only)
More details 👇👇👇https://www.facebook.com/commerce/products/1899854156756343/?notif_id=1522236313193537¬if_t=commerce_product_review&ref=notif