*சந்தனத்தின் மருத்துவக்குணங்கள்*
500 மில்லி நீரில் ஒருத்தேக்கரண்டி சுத்தமான சந்தனப்பொடியை போட்டு கொதிக்க வைத்து 250 மில்லி அளவாக சுருக்கி வடிகட்டி …
மூன்று வேளையும் உணவிற்கு அரைமணி நேரம் முன்பு அல்லது உணவிற்கு பின் 75 மில்லி அளவாக குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், ஆண்மைக்குறைவு,உடல் வெட்டைச்சூடு,இரத்த மூலம், வயிற்றுப்புண்,வாய்ப்புண்,தூக்கமின்மை,பித்தகாய்ச்சல், இரத்த சுத்தமின்மை போன்ற நோய்கள் குணமாகும்.
படர்தாமரை,தேமல்,உடல் எரிச்சல் போன்ற நோய்கள் இருப்பவர்கள் சந்தனத்தூளை எலுமிச்சை சாற்றில் குழைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவிட்டு அரைமணி நேரம் வெயிலில் நின்று பின் குளித்து வந்தால் அதிகப்பட்சம் ஒரு மாதத்தில் குணமாகி விடும்.
கண்கட்டி,உடலில் சூடுக்கட்டி,வேர்க்குரு, முகப்பரு போன்றவை இருப்பவர்கள் எலுமிச்சைச்சாறு அல்லது நீரில் குழைத்து இரவு தூங்கும் போது அல்லது காலையில் குளிப்பதற்கு அரை மணி முன்பு போட்டு வந்தால் நான்கைந்து நாளில் கட்டி கரைந்து விடும்.
500 மில்லி செக்குத் தேங்காய் எண்ணெயில் 50 கிராம் சுத்தமான சந்தனத்தூளை கலந்து வைத்துக் கொண்டு தினமும் குளிப்பதற்கு அரைமணி முன்பு தலையிலும் முகத்திலும் தேய்த்து குளித்துவர உடல்சூடு,வியர்வை நாற்றம் போகும், முகப்பொலிவு அதிகமாகும்.
நல்ல சந்தனத்துளை குளியல் பொடியாக சிறுவர்களும் பெரியவர்களும் உடலிலும் தலையிலும் தேய்த்து குளிக்கலாம். இதனால் உடல் வாசனை,அழகு அதிகரிக்கும்.
சந்தனத்தூளை தொடர்ந்து முகப்பவுடராக பூசிவர முகத்தில் மினுமினுப்பும் ஒளியும் அதிகரித்து காணப்படும்.!
சந்தனத்தூளை பல்பொடியாக பயன்படுத்தி வந்தால் பல் உறுதியாகும் வாய்ப்புண்,நாக்குப்புண்,உதடு வெடிப்பு,ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.!
நாட்டு மருந்துக்கடைகள்,காதி கிராப்ட்,சந்தனப்பொருட்கள் செய்யும் இடங்களில் சந்தனத்தை கட்டையாகவோ சீவலாகவோ விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.!
சுத்தமான சந்தனத்தூள் தேவைக்கு அழைக்கவும்
AUM HERBALS
9629131089,9629368389
www.aumherbals.com