Thursday, November 8, 2018

கட்டிகள் கரைய :

கட்டிகள் கரைய :

மலைவேம்பு
நிலவேம்பு
சிறு குறுஞ்சான்
ஈஸ்வர மூலி

* இவை நான்கையும் தலா 30 கிராம் எடுத்து நிழலில் காய வைத்து பொடித்துக் கொள்ளவும்.

* தினமும் காலை மாலை 1 கிராம் எடுத்து வென்னீரில் கலந்து பருகவும்.

*பத்தியம் புளியும்,அசைவமும் கூடாதுங்க.

* கொழுப்பு கட்டி, நீர் கட்டி, முகத்தில் வரும் விஷ பரு, கேன்சர் கட்டிகள் கூட கரையும்.சிறு கட்டியாக இருந்தால் 48 நாட்களும்,பெரியதாக இருந்தால் 96 நாட்கள் போதும்ங்க.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...