*மழை பொழிந்தால் மழை நீரை பிடித்து வையுங்கள்*
சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்களுக்கு 7 நாட்கள் தொடர்ந்து குடிக்க கொடுத்தால் சுருங்கிய கிட்னி விரியும்,உப்பு அளவு குறையும்.
சிறுநீரக கற்களை கரைக்கும் அற்புத சக்தி மழை நீர்.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சுத்தம் செய்வது மழைநீர்.
செயல்படாமல் உள்ள சிறுநீரகத்தை செயல்படவைப்பது மழைநீர்.
சூரிய ஒளி படாமல் இருந்தால் 6 மாதம் வரை நிச்சயம் கெடாது.
அவ்வப்போது மழைநீர் பருகலாம்.