Friday, June 29, 2018

சிறுநீரகம் பாதிப்படைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு  முறைகள்

சிறுநீரகம் பாதிப்படைந்தவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு  முறைகள்

அ) சேர்க்க வேண்டிய உணவு :-

கீழ்கண்ட உணவை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம் .

**********************    *******************       ***************************

கீரை வகைகள் :-

1.காசினி கீரை

2.வல்லாரை கீரை 

3.கரிசிலாங்கண்ணி கீரை 

காய்கள்

1.சுரைக்காய் ( சுரைக்காய் கூட்டு ,சுரைக்காய் பொரியல் ,சுரைக்காய் சூப்பு )

2. வெண் பூசணி ( வெண் பூசணிகூட்டு , வெண் பூசணி பொரியல் ,வெண் பூசணி சூப்பு)

காலை உணவாக :-

----------------------------------

1.வரகு அரிசி 50  கிராம் ,

2.மூங்கில் அரிசி50 கிராம் ,

3. சிறிது தனியா சேர்த்து 

தனித்தனியாக வறுத்து அதனை பொடி செய்து கொள்ளவும் . பிறகு அதனை கஞ்சி செய்து சாப்பிடவும் .

மதியம் மற்றும் இரவு உணவு

சைவ உணவுகள் சாப்பிடலாம்   

சமையலில் இந்து உப்பு பயன் படுத்தவும் ,(புளி , அயோடின் கலந்த உப்பு எக்காரணம் கொண்டும் சமையலில் சேர்க்க கூடாது )

ரசம் சாப்பிடுவதாக இருந்தால் பின்வரும் முறையில் ரசம் சமைக்கவும்.

ரசம்  சமைக்கும் முறை :-

புளி சேர்க்காமல், தாளிக்காமல்

தக்காளி ,பூண்டு ,மிளகு சேர்த்து ரசம் வைத்து  சாதத்துடன்  சாப்பிடலாம் (ரசம் + சாதம்) 






ஆ )சேர்க்க கூடாத உணவுகள்

சிறுநீரகம் பாதிப்படைந்தவர்கள் கீழ்கண்ட உணவை எக்காரணம் கொண்டும்  சேர்க்க கூடாது 

1.அசைவ உணவு அனைத்தும் ( ஆடு ,கோழி ,மீன் ,கருவாடு ,முட்டை ...)

தவிர்க்க வேண்டிய காய்கள் :-

முட்டைக்கோஸ்

கத்தரிக்காய் ,

முள்ளங்கி ,

காலிபிளவர் ,

ப்ரோக்கோலி ,

பாகற்காய்,

வாழைத்தண்டு (கூட்டு, பொரியல், சூப்பு)

  

தவிர்க்க வேண்டிய பழங்கள்:- 

மாதுளை 

வாழைப்பழம் 

தவிர்க்க வேண்டிய பானங்கள் :-

டீ,

காபி 

இளநீர் 

அயோடின் கலந்த உப்பு ,வெள்ளை சர்க்கரை,புளி,புளி சாதம் ,அப்பளம் ,ஊறுகாய்.

திரு. ஜகத்குரு ஐயா அவர்கள் கூறியது

[21/03, 20:49] ‪+91 96557 58609‬: *எது இருந்தால், எது தேவை இல்லை ?*

-----------------------------------------------------

*உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் Tooth Paste தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் Soap தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் shampoo தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் Tea தூள் தேவை இல்லை.*

*உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் Washing powder & Dish wash Soap தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் Water filter system தேவை இல்லை.*

*உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் குளிர்பானங்கள் தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் கொசு விரட்டி தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் Fridge தேவை இல்லை.*

*உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் Ac தேவை இல்லை.*

*நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு சாதனப் பொருட்கள் தேவை இல்லை.*

*தேவையானதை இழந்து, தேவை இல்லாததை பெறும் உங்கள் அடிமை வாழ்வு என்று மாறுமோ ?*

*நீங்கள் பணம் சம்பாதிக்கும் அதே வேளையில் நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும்.*

*கோயம்புத்தூரில் ஒவ்வொறு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தற்சார்பு வாழ்வியலை முன்னெடுக்க உதவும் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். முன்பதிவிற்கு 8825776538.*

*நன்றி*

*-ஹீலர்.இரா.மதிவாணன்*

🌹🌿🌼🌱🌷🙏🏾🌷🌱🌼🌿🌹

[22/03, 10:07] ‪+91 94896 17755‬: வயிற்று வலியா?

"""""”"""""""""""""""""""""""""

வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம். 

ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி? 

இதோ சிம்பிள் டிரிக். 

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும். 

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால்  - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால்  - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு 

காணுங்கள்....

இந்த பதிவை சேமித்து வைத்து  கொள்ளவும்...

[25/03, 13:43] ‪+91 97504 56459‬: பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்..

1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.

7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்...

8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.

9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்

10. மேனிபளபளப்பை பெறும்.

11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்

12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்

13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.

14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்

15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.

17.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது

18.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.

19.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்

20.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.

[26/03, 07:03] ‪+91 96557 58609‬: உணவிலும் மாற்றம்!!!

                உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை

உளுந்து

குடல் புண்கள் குணமாக

-------------------------------------------------

உளுந்தை மாவாக்கி , அதனுடன் மிளகு , சீரகம் , கொத்தமல்லி , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க

-----------------------------------------------------

உளுந்து , சிறுபருப்பு , பச்சரிசி இவை மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் , பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாகப் பால் சுரக்கும்.

வெள்ளைப்படுதல் , வெட்டைச் சூடு நீங்க

-----------------------------------------------------

உளுந்து , பார்லி  இவைகளை தலா 100 கிராம்  எடுத்து அதனுடன் மிளகு , சீரகம் , பூண்டு , மஞ்சள் இவற்றை தலா 10 கிராம் எடுத்து இரண்டையும் அரைத்து , கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.

மூட்டு வலி , மூட்டு வீக்கம் குணமாக

-----------------------------------------------------

உளுந்து , கோதுமை , கஸ்தூரி மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பற்றுப்போட்டால் , மூட்டு வலி , மூட்டு வீக்கம் உள்ளிட்ட வாத நோய்கள்  குணமாகும்.

ஆண்மைக் குறைபாடு நீங்க

-----------------------------------------------------

உளுந்து , சின்ன வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

சிறுநீரக நோய்கள் குணமாக

-----------------------------------------------------

உளுந்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து , மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...