Friday, June 29, 2018

நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?*

*நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன?*
🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈🏳️‍🌈
*நமது உடலில் ஐந்து அடுக்குகள் இருக்கின்றன.*

*1️⃣சிற்றறைகளால் அடுக்கப்பட்ட பரு உடல்.(Cells)*

*2⃣அதற்கு ஊடே ஓடிக் கொண்டு இருப்பது நீர் அதாவது இரத்த ஓட்டம்.*

*3⃣நரம்புகளின் மூலமாக நமது உடலின் காந்த சக்தி வெப்பமாகி, அந்த வெப்பம் உடல் முழுவதும் என்ற அளவில் ஓடிக்கொண்டு இருக்கிற வெப்பநிலை, இந்த சீரான வெப்ப நிலை உடலுக்கு தேவை. அப்பொழுது தான் இரசாயனங்கள் எல்லாம் சேர்ந்து இரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.*

*4⃣அடுத்தது காற்று, உடலிலே உருவாகும் கரியமில வாயுவை வெளியேற்றவும் பிராண வாயுவை உட்கொள்ளவும் காற்று தேவை.*

*5⃣அதற்கு மேலே விண். இதனை உயிர் என்றும் சூக்கும உடல் என்றும் கூறுகிறோம்*.

*இந்த உடலுக்கும் உயிருக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல் நலமும், மன நலமும் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்து இருப்பதற்கு இரத்த ஓட்டம், காற்றோட்டம், வெப்ப ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்க வேண்டும். அளவிலே, முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்த காரணத்தினாலோ இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக்கப்பட்டாலும், திசைமாறினாலும், வெளியேறினாலும், அளவிலே கூடினாலும், குறைந்தாலும்,* *ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்த இடத்தில் அணு அடுக்கு சீர் குலைவு ஏற்படும். இரத்த ஓட்டத்திலோ, காற்றோட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ ஏதாவது ஒன்றில் தடை வந்தால், மற்ற இரண்டு கூட ஓட்டத்திலே தடைபட்டு விடும். அந்த குழப்பத்தை* *நீக்குவதற்கு அங்கே* *இருக்க கூடிய மின்சக்தி (காந்த சக்தி)போதாது.*
*அதனாலே அதிகமான காந்த சக்தி அங்கே தேவைப்படுகிறது*. *அளவுக்கு மேலாக காந்த சக்தி மின் சக்தியாக மாறும் போது அந்த இடத்தில் மின் குறுக்கு (short circuit) உண்டாகும். அது தான் வலி, காய்ச்சல் என உடலின்* *தன்மைக்கேற்ப மாறுபடுகிறது*.

*இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும் குறைகளின் தன்மைக்கேற்ப அழைக்கிறோம், அது இடத்தாலே விரிந்து காலத்தால் நீடித்து இருந்தால் நோய் அல்லது வியாதி என்று கூறப்படுகிறது. அதற்கு மேலாக உடலில் உள்ள ஜீவகாந்த சக்தி அதிகமாக செலவாகி, ஜீவகாந்த இருப்பு வெகுவாக குறையும் போது அதனை ஈடு செய்ய முடியாமல் உயிர் ஆற்றல் தோல்வி அடையும், அந்த தோல்வியினாலேயே உயிர் சக்தி தடைபட்ட இடத்தில் தேக்கமுற்று அதன் காரணமாக ஏற்படக்கூடிய வெப்பத்தினாலே மின்கலம் (Battery) போன்று உயிராற்றல் மையமாக உள்ள, வித்து மையத்தை தாக்கி அதன் விளைவாக விந்து அல்லது நாதம் உடைந்து உயிர் உடலை விட்டு பிரிந்து விடும். இதுவே மரணம். இது தான் உடலியக்கத்தில் உள்ள ஒரு நுட்பமாகும்*.

*எனவே இந்த உடலுக்கும் உயிருக்கும் உறவு சரியாக இருக்க வேண்டுமானால் இரத்த, வெப்ப, காற்று மூன்றையும் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். சில சமயம் நாமாக செய்யக்கூடிய தவறான காரியங்களாலேயும்,* *வெளியில் இருந்து வரக்கூடிய தாக்குதல்களாலேயும் சில சமயங்களில் இந்த குழப்பங்கள் ஏற்படலாம்.*
*இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களில் தடை ஏற்பட்டால் அதை உடனே சரி செய்து,* *ஈடு செய்து கொள்வதற்கேற்ற தாங்கும் சக்தியை பெருக்கி வைத்துக் கொண்டால் தடுத்துக் கொள்ளலாம்* *அது இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ளதா என்று பார்த்தால், மிக மிக குறைவு, ஏன்?* *வணிக நோக்கோடு தான் இன்றைய விவசாயங்கள் நடைபெறுகின்றன.* *இரசாயன உரம், விஷ மருந்து இல்லா விவசாயம் இல்லை எனலாம். ஆனால் காடுகளில் இருக்கும் ஒரு சில மூலிகை உணவுபொருட்கள், எந்த ஒரு கலப்புமின்றி அழகாக உள்ளன அவற்றை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி வலுவாகும் எந்த ஒரு நோயும் நம்மை அனுகாது. அதை செய்வது தான் நமது திருப்பூர் ஆயர்பாடி  இயற்கை மருத்துவ மனை தயாரிப்பான சித்த சக்திபொடி என்ற துணை உணவு*. *(இதில் சீந்தில் கொடி, வெள்ளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளருகு, லவங்கப்பட்டை, முருங்கை விதை, குரு உப்பு போன்ற மூலிகை உணவு கலவை தான்) *இந்த சித்த சக்தி பொடி என்ற துணை உணவு*
*இதனை நோயுற்றவரும் சாப்பிடலாம், நோய் இல்லாதவரும் சாப்பிடலாம்*,
*இதனால் உடலில் உயிர் சக்தி பெருகி நம்மை காக்கும்,*

*இதனை தேநீர் நேரங்களில் ஒரு டம்ளர் நீருக்கு ஒரு சிட்டிகை சித்த சக்தி பொடி, இரண்டு டீஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து பருகி வர சோம்பலை போக்கி, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும்.*
*வாழ்க வையகம்*
*வாழ்க வளமுடன்*

இதன் விபரங்கள் மேலும் பெற தொடர்பு கொள்வீர் பயன் பெறுவீர
*டாக்டர் பிரதீபா பார்த்தசாரதி,BSc*, *Nutrition, yoga M. A*, *DNYS, Homiyo, SIDDHA,*
*ஆயர்பாடி இயற்கை மருத்துவ மனை, ஜீவா வீதி,* *அனுப்பர்பாளையம்*, *திருப்பூர், 9585436122*, *8778832095*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...