பக்கவாதம் ஒரு மாதத்தில் குணமான அதிசயம் !
------------------------------------------------------------------
வணக்கம் என் சித்தி 10 வருடம் BP க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு வந்தார், தீடிரென்று இடது கையும் காலும் செயலிலந்துவிட்டது. படுத்த படுக்கை ஆகிவிட்டார்.
உடனே நான் திரு.ஐகத்குரு ஐயா அவர்களிடம் கேட்டபோது, அவர் ஒரு மருந்தை வீட்டி செய்து கொடுக்கும்படி சொன்னார், 3 மாதத்தில் குணமாகும் என்றார். இதோ அந்த எளிமையான மருந்து
தேவையான பொருட்கள்
-------------------------------------------
மருதம்பட்டை - 2 to 3
பூண்டு - 8 பல்
எழுமிச்சை சாறு - 6 பழம்
ஆப்பிள் வினீகர் - 200ml
தேன் - 200ml
செய்முறை
--------------------
மருதம்பட்டையை நீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி ஆரிய பின் அதில் பூண்டு சாறு, எழுமிச்சை சாறு, ஆப்பிள் வீனிகர், தேன் இவைகளை கலந்தால் மருந்து தயார்.
பயன்படுத்தும் முறை
-------------------------------------
காலை வெறும் வயிற்றில் 1 Spoon 1 டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். உணவிற்கு பின் 15 நிமிடம் கழித்து மூன்று வேளையும் குடிக்க வேண்டும்.
உடனை இதை தயார் செய்து கொடுக்க ஆரம்பித்தோம். இதனுடன் அக்குபங்சர் மற்றும் வர்ம சிகிச்சையும் சேர்த்து கொடுத்தோம். பின் ஒவ்வொறு வாரமும் அதிசியங்கள் கண் முன்னே நிகழ்ந்தது.
நிற்கவே முடியாமல் இருந்த என் சித்தி
மருத்து எடுத்த 1 வாரத்திலே நிற்க ஆரம்பித்தார்.
2 வது வாரத்தில் காலை இழுத்து நடக்க ஆரம்பித்தார்.
3 வது வாரத்தில் காலை தூக்கி நன்றாக நடந்தார்.
4 வது வாரத்தில் செயலிலந்த இடது கையை தூக்கினார்.
இது அத்தனையும் ஒரு மாதத்தில் நடந்து முடிந்தது. நம்ப முடியாத அளவிற்கு வேகமான முன்னேற்றம். அவர் நடப்பது அவருக்கே வியப்பை ஏற்படுத்தியது. என் சித்திக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.
இனி என் வாழ்நாள் முடிந்தது என நினைத்தேன் ஒரு மாதத்தில் என்னை மீட்டு கொடுத்துவிட்டீர்கள் என கண் கலங்கினார். வீட்டில் அனைவருக்கும் வியப்பு கலந்த மகிழ்ச்சி. இத்துனை வேகத்தில் பக்கவாதம் குணமானதை யாரும் இதுவரை பார்த்ததில்லை.
இவ்வளவு துள்ளியமான வேகமாக வேலை செய்யும் சித்த மருந்துகளையும் மருத்துவமுறைகளையும் நம் முன்னோர்கள் நமக்கு அழகாக வடிவமைத்து கொடுத்துள்ளார்கள். நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கே மிகப்பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும்.
இதை விடுத்து மக்கள் ஆங்கில மருத்துவத்தில் வீழ்வது அவர்கள் விதி என்றே சொல்லவேண்டும்.
இதுவே என் சித்தி ஆங்கல வைத்தியம் பார்த்திருந்தால் இந்நேரம் மூளையில் கட்டி என அறுவை சிகிச்சை செய்து, உணவை கொடுக்க மூக்கில் ஒரு குழாய், காற்றை சுவாசிக்க கழுத்தில் துளையிட்டு அதில் ஒரு குழாய், சிறுநீர் கழிக்க ஒரு குழாய் என படுக்க வைத்திருப்பார்கள்.
உங்களை வாழ்நாள் முழுவதும் நோயாளியாக வைத்து கொலை செய்யும் ஆங்கில மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?
அல்லது 1 மாதத்தில் பக்கவாதத்தை குணப்படுத்திய நம் மரபு மருத்துவம் வேகமானதா ? சிறந்ததா ?
என நீங்களே முடிவு செய்யுங்கள்.
யார் என்று பாராமல், முகம் கூட தெரியாத ஒருவருக்கு போனில் மருத்து சொன்ன திரு.ஜகத்குரு ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.