பஞ்சபூதங்களும் அக்குபஞ்சரும்
==============================
நிலம் பூதத்தின் ( earth element) செயல்பாடுகள் மிகைப்படுமாயின் , அதாவது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ,மழையும் ஈரப்பதமும் ,மிகைப்படுமாயின் ,சிறுநீரகத்தின் நீர் சக்தி பாதிக்கப்படும் ..இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நபரானவரின் ஆன்மாவானது சோர்ந்து காணப்படும் மேலும்,அவருக்கு அடிவயற்று வலி,எதுக்களிதல் ,கைகால்கள் குளிர்ச்சியுடன் இருப்பது ,உடல் கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை காணப்படும் . எப்பொழுது ஒருவரின் நிலம் பூதத்தின் தன்மை மிகைப்படுகின்றதோ ,அதாவது ஈரப்பததினால் பாதிக்கப்படுகின்றதோ ,இந்நிலையில் மண்ணீரல் ஆனது மிகவும் அவதிக்கு உள்ளாகும் .இந்நிலையில் மண்ணீரலின் செயல்பாடுகள் தாறுமாறாக இருக்கும் .ஒருபோதும் இயல்பாகவே இருக்காது .மேலும் இத்தகைய நபர்களின் தசைகள் மிகவும் சோர்வுற்று காணப்படும் ,அவரின் கால் பாதங்களும் தளர்ந்து போகும் இதன் நிமித்தம் அவரால் நடக்க இயலாது ,குதிகால் வலி ,அடிவயிற்று உப்பிசம் ,கைகால்களை அசைக்கமுடியாத நிலை ஆகியவை ஏற்படும் .யின் யாங் தத்துவத்தின் படி ,நிலம் பூதம் தன் உச்ச கட்ட நிலையை அடைந்த பின்பு மண்ணீரலின் ஆதிக்கம் வலுவிழக்க ஆரம்பிக்கும் .இந்நிலையில் சிறுநீரகங்கள் தான் இழந்த சக்தியை திரும்ப பெறும் எப்பொழுது சிறுநீரகங்கள் அல்லது நீர் பூதம் தன் சக்தியை திரும்ப பெறுகின்றதோ அப்போது அது நிலத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் . சுருங்கக் கூறின் யார் ஒருவருக்கு தன் உடல் கனமாக இருப்பது போன்ற உணர்வு ,குதிகால் வலி மற்றும் அடிவயிற்று உப்பிசம் ஆகிய அறிகுறிகள் காணப்படுகின்றதோ ,அவர்களின். மண்ணீரல் ஆனது சிறுநீரகங்களை பாதித்து கொண்டிருக்கின்றதை உணர்ந்து கொள்ளுங்கள் .இப்பொழுது நீங்கள் சிகிச்சைக்காக தேர்வு செய்ய வேண்டிய புள்ளி SP9 அல்லது K3 என்பதை ஒருபோதும் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் . .இதுவரை நாம் இந்த பிண்டமாகிய தேகத்தில் நடக்கும் மாற்றங்களை குறித்து பார்த்தோம்
==============================
நிலம் பூதத்தின் ( earth element) செயல்பாடுகள் மிகைப்படுமாயின் , அதாவது நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ,மழையும் ஈரப்பதமும் ,மிகைப்படுமாயின் ,சிறுநீரகத்தின் நீர் சக்தி பாதிக்கப்படும் ..இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நபரானவரின் ஆன்மாவானது சோர்ந்து காணப்படும் மேலும்,அவருக்கு அடிவயற்று வலி,எதுக்களிதல் ,கைகால்கள் குளிர்ச்சியுடன் இருப்பது ,உடல் கனமாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை காணப்படும் . எப்பொழுது ஒருவரின் நிலம் பூதத்தின் தன்மை மிகைப்படுகின்றதோ ,அதாவது ஈரப்பததினால் பாதிக்கப்படுகின்றதோ ,இந்நிலையில் மண்ணீரல் ஆனது மிகவும் அவதிக்கு உள்ளாகும் .இந்நிலையில் மண்ணீரலின் செயல்பாடுகள் தாறுமாறாக இருக்கும் .ஒருபோதும் இயல்பாகவே இருக்காது .மேலும் இத்தகைய நபர்களின் தசைகள் மிகவும் சோர்வுற்று காணப்படும் ,அவரின் கால் பாதங்களும் தளர்ந்து போகும் இதன் நிமித்தம் அவரால் நடக்க இயலாது ,குதிகால் வலி ,அடிவயிற்று உப்பிசம் ,கைகால்களை அசைக்கமுடியாத நிலை ஆகியவை ஏற்படும் .யின் யாங் தத்துவத்தின் படி ,நிலம் பூதம் தன் உச்ச கட்ட நிலையை அடைந்த பின்பு மண்ணீரலின் ஆதிக்கம் வலுவிழக்க ஆரம்பிக்கும் .இந்நிலையில் சிறுநீரகங்கள் தான் இழந்த சக்தியை திரும்ப பெறும் எப்பொழுது சிறுநீரகங்கள் அல்லது நீர் பூதம் தன் சக்தியை திரும்ப பெறுகின்றதோ அப்போது அது நிலத்தை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் . சுருங்கக் கூறின் யார் ஒருவருக்கு தன் உடல் கனமாக இருப்பது போன்ற உணர்வு ,குதிகால் வலி மற்றும் அடிவயிற்று உப்பிசம் ஆகிய அறிகுறிகள் காணப்படுகின்றதோ ,அவர்களின். மண்ணீரல் ஆனது சிறுநீரகங்களை பாதித்து கொண்டிருக்கின்றதை உணர்ந்து கொள்ளுங்கள் .இப்பொழுது நீங்கள் சிகிச்சைக்காக தேர்வு செய்ய வேண்டிய புள்ளி SP9 அல்லது K3 என்பதை ஒருபோதும் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் . .இதுவரை நாம் இந்த பிண்டமாகிய தேகத்தில் நடக்கும் மாற்றங்களை குறித்து பார்த்தோம்