கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும்
கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும் என்பது என்ன,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகள் பல அவற்றின் காரணத்தால் கானப்படும் வியாதிகள் பல,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகளிள் முக்கியமாய் வீங்குவதாலும்,இரணத்தாலும்,சுருங்குவதாலும், பலவித வியாதிகள் கானப்படுகின்றன.
கல்லீரலையோ, லீவர், என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் கல்லீரல் சகாயத்தால் உண்ணும் ஆகாரம் ஜீரனிக்க பயன்படுகிறது, கல்லீரலுக்கும் ,இதயத்துக்கும், மூளைக்கும்,தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நரம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன, எனவே கல்லீரலின் சீர்கேட்டானது மூளையையும் இருதத்தையும்
சிறுநீரகத்தையும்,இறைப்பையும்,சீர்கேட்டைச் செய்துவிடும் என்பதை அனைவரும் அறிவார்கள, கல்லீரலில் வீக்கம் கானுமானால் இரத்தக் குறைவு ஏற்படும் இருதயம் பலவீனத்தையடையும் பிறகு மூளையும் சோர்வடையும் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் குறைந்த அளவு நீரையே வெளிபடுத்துவதும் மஞ்சள் அல்லது சிவந்த நிறமான நீரை வெளிபடுத்துவதும் தவிர சிறுநீரகத்தில் உள்ள நீர் உடளிலும் வயிற்றிலும் பரவ ஆரமிக்கும் முதலில் பாதங்களில் வீக்கம் கானும் பிறகு கால், தொடை,முதலியன இடங்களில் வீக்கம் பரவும் பிறகு வயிறு வீங்கும் இப்படி வீங்கிய பின் குரல் வளை வீக்கத்தை யடையும் அதற்க்கு மேல்
இருமலும்,சுவாசத்திலும் ஒருவித கர் என்ற சத்தம் உண்டாகும் இதையே மகோதரம் என சொல்லுவார்கள்,
கல்லீரலில் கானப்படும், வீக்கமானது குழந்தைகளுக்கு ஏற்படும் போது பால்கட்டி எனப்படும்,
Êசிலருக்கு கல்லீரல் வீங்குமானால் சிறுநீரகத்தில் மஞ்சள் நிரமான சத்து கலந்த நீர் வெளிபடும், அவர்கள் கண்கள், உடல் முதலியன மஞ்சள நிறமாக கானப்படும் இதையே மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்) என்று கூறுவார்கள் இவை கல்லீரலில் உண்டாகும் நோயே ஆகும்,
முதலில் இ ருதயம் ¢ கெட்டுஅதன்மூலம் கல்லீரல் வீக்கத்தை அடையுமானால் அவர்களுக்கு மேல் சுவாசம் வாங்கும் மூச்சுதினரும் பலவீனமாய் இருக்கும் என்றாலும் அவர்களுக்கு
லேசாய் கல்லீரல வீக்கத்தை அடைந்து இருக்கும் ஆனால் இதனைக் கல்லீரல் வியாதி எனசொல்வது இல்லை ஆனல் இருதய வியாதி என்பார்கள்,
இவ்வியாதியுள்ள மக்களுக்கு ஆகாரம் ஏற்றுகொள்ளாது பலாத்காரமாய் புசித்தாலும் சங்கடம் உண்டுபண்ணும்
இந்த நோயாலும் பாதம் வீங்கும் ஆனால்வயிறு வீங்காது என்பதை முன்சொன்ன வியாதிக்கும் இதற்க்கும் உள்ள வித்தியாசமாகும்,
கல்லீரல் வீக்கமானது சன்னிபாத சுரங்களிலும் காணப்படும் அவ்வீக்கமானது சுரம் நின்ற ஒரு வாரத்திற்குள் தானாகவே குறைந்து விடும்,
கல்லீரலில் காணப்படும் வீக்கமானது அதிக உஷ்ணத்தாலும் மலை நீர் அருந்துவதாலும் சிறுநீரகம் உஷ்ணம் தாக்கிநீர் இரத்தம் போல் இறங்கி பிறகு கல்லீரலை வீங்க செய்து விடுமானால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை உண்டாகும்,
இத்தகைய காமாலை ஐந்தாக பிரிக்கபடும் அவை:
1,மஞ்சள் காமாலை
2,பித்தக்காமாலை
3,ஊதுக்காமாலை
4,வரக்காமாலை
5,வெள்ளக்காமாலை
என்பவை, பித்தக்காமாலை என்னும் நோயின்நீர்மென்மையாகவே காணப்படும்,ஆனாலும் இரத்தம் குறைந்து கண்ணிலும் உடலிலும் இரத்தம் இன்றி வெளுத்து கானும்,
மஞ்சள் காமாலைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை ரத்தத்தில் சிகப்பு சத்தை உண்டு பண்ண கூடிய வகையான மருந்து வகைகளால் என்பதை முதலில் உணர்தல் வேண்டும்,
காமாலை என்றுசொல்லப்பட்ட பெயரானது ஒன்றாகவே காணப்பட்டாலும்,காரணங்களும்,சிகிச்சையும் வேறாகவே இருப்பதால் காமாலை நோயானது வேறுபாடு உடையது என்று சொல்வதால் குற்றம் இல்லை,
பித்தக்காமாலைக்கும், மஞ்சள் காமாலைக்கும்,மூலக்காரணம் தெரியாத காரணத்தால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் சிகிச்சையும் பயன்னற்றதாகிறது,
சிகிச்சை பயன்னற்று போவதால் அந்த நோயைக்கன்ட ஆங்கில மருத்துவர்கள் பயப்பட காரணம் ஏற்ப்பட்டு உள்ளது சில சமயங்களிள் பித்தக்காமாலையை ஆங்கில முறையில் குனப்படுத்தி வருவதாக சொன்னாலும் மங்சக்காமாலை என்னும்(ஜான்டிஸ் )நோயைக் குணப்படுத்த அவர்களால்முடிவது
இல்லை,பித்தக்காமாலையை ஆங்கில மருத்து வர்கள் எனிமியா என்று சொல்லுவார்கள், கல்லீரலில வீக்கமானது அதிகரிக்க அதிகரிக்க தீனிப்பையும் பித்தப்பையும் வீங்கி விடும் முடிவில் உடல் வீக்கம் அடைந்து மரணத்தை உண்டுபன்னும்,
மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருத்துவம்,
எந்த விதமான காமாலையாக இருந்தாலும் முதலில் நஞ்சுமுறிஞ்சான் என்ற குத்து பாளை என்ற மூளிகையை பசுந்தைரில் ஒரு எலும்பச்சை பழம் அளவுக்கு அரைத்து கலக்கி உள்ளுக்கு கொடுத்து உடல் முழவதும் கொஞ்சம் மூலிகை அரைத்து பூசி இளம் வெயிலில் 1மணி நேரம் இருக்க செய்தால்
இரத்தத்தில் உள்ள காமாலைகள் அனைத்தும் சிறுநீரில் வெளியேறும்,மருந்து உட்கொள்ளும் போது உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்,
மறு நாள் புளி,பூண்டு,மிளகாய்,இந்த மூன்றையும் நெருப்பு அனலில் சுட்டும் உப்பையும்,பருப்பையும் வறுத்தும் அவரக்காய் அல்லது முருங்காய் சேர்த்து சாம்பார்,வைத்து பத்தியம் முரித்து கொள்ளவும்,
ஒரு வாரம் கழித்து இரத்தத்தை பரிசோதனை செய்து பார்
கல்லீரலில் உண்டாகும் நோயும் மஞ்சள்காமாலையும் என்பது என்ன,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகள் பல அவற்றின் காரணத்தால் கானப்படும் வியாதிகள் பல,
கல்லீரலில் உண்டாகும் வியாதிகளிள் முக்கியமாய் வீங்குவதாலும்,இரணத்தாலும்,சுருங்குவதாலும், பலவித வியாதிகள் கானப்படுகின்றன.
கல்லீரலையோ, லீவர், என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் கல்லீரல் சகாயத்தால் உண்ணும் ஆகாரம் ஜீரனிக்க பயன்படுகிறது, கல்லீரலுக்கும் ,இதயத்துக்கும், மூளைக்கும்,தொடர்ந்து வேலை செய்யக்கூடிய நரம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன, எனவே கல்லீரலின் சீர்கேட்டானது மூளையையும் இருதத்தையும்
சிறுநீரகத்தையும்,இறைப்பையும்,சீர்கேட்டைச் செய்துவிடும் என்பதை அனைவரும் அறிவார்கள, கல்லீரலில் வீக்கம் கானுமானால் இரத்தக் குறைவு ஏற்படும் இருதயம் பலவீனத்தையடையும் பிறகு மூளையும் சோர்வடையும் கடைசியில் சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் குறைந்த அளவு நீரையே வெளிபடுத்துவதும் மஞ்சள் அல்லது சிவந்த நிறமான நீரை வெளிபடுத்துவதும் தவிர சிறுநீரகத்தில் உள்ள நீர் உடளிலும் வயிற்றிலும் பரவ ஆரமிக்கும் முதலில் பாதங்களில் வீக்கம் கானும் பிறகு கால், தொடை,முதலியன இடங்களில் வீக்கம் பரவும் பிறகு வயிறு வீங்கும் இப்படி வீங்கிய பின் குரல் வளை வீக்கத்தை யடையும் அதற்க்கு மேல்
இருமலும்,சுவாசத்திலும் ஒருவித கர் என்ற சத்தம் உண்டாகும் இதையே மகோதரம் என சொல்லுவார்கள்,
கல்லீரலில் கானப்படும், வீக்கமானது குழந்தைகளுக்கு ஏற்படும் போது பால்கட்டி எனப்படும்,
Êசிலருக்கு கல்லீரல் வீங்குமானால் சிறுநீரகத்தில் மஞ்சள் நிரமான சத்து கலந்த நீர் வெளிபடும், அவர்கள் கண்கள், உடல் முதலியன மஞ்சள நிறமாக கானப்படும் இதையே மஞ்சள் காமாலை (ஜான்டிஸ்) என்று கூறுவார்கள் இவை கல்லீரலில் உண்டாகும் நோயே ஆகும்,
முதலில் இ ருதயம் ¢ கெட்டுஅதன்மூலம் கல்லீரல் வீக்கத்தை அடையுமானால் அவர்களுக்கு மேல் சுவாசம் வாங்கும் மூச்சுதினரும் பலவீனமாய் இருக்கும் என்றாலும் அவர்களுக்கு
லேசாய் கல்லீரல வீக்கத்தை அடைந்து இருக்கும் ஆனால் இதனைக் கல்லீரல் வியாதி எனசொல்வது இல்லை ஆனல் இருதய வியாதி என்பார்கள்,
இவ்வியாதியுள்ள மக்களுக்கு ஆகாரம் ஏற்றுகொள்ளாது பலாத்காரமாய் புசித்தாலும் சங்கடம் உண்டுபண்ணும்
இந்த நோயாலும் பாதம் வீங்கும் ஆனால்வயிறு வீங்காது என்பதை முன்சொன்ன வியாதிக்கும் இதற்க்கும் உள்ள வித்தியாசமாகும்,
கல்லீரல் வீக்கமானது சன்னிபாத சுரங்களிலும் காணப்படும் அவ்வீக்கமானது சுரம் நின்ற ஒரு வாரத்திற்குள் தானாகவே குறைந்து விடும்,
கல்லீரலில் காணப்படும் வீக்கமானது அதிக உஷ்ணத்தாலும் மலை நீர் அருந்துவதாலும் சிறுநீரகம் உஷ்ணம் தாக்கிநீர் இரத்தம் போல் இறங்கி பிறகு கல்லீரலை வீங்க செய்து விடுமானால் அவர்களுக்கு மஞ்சள் காமாலை உண்டாகும்,
இத்தகைய காமாலை ஐந்தாக பிரிக்கபடும் அவை:
1,மஞ்சள் காமாலை
2,பித்தக்காமாலை
3,ஊதுக்காமாலை
4,வரக்காமாலை
5,வெள்ளக்காமாலை
என்பவை, பித்தக்காமாலை என்னும் நோயின்நீர்மென்மையாகவே காணப்படும்,ஆனாலும் இரத்தம் குறைந்து கண்ணிலும் உடலிலும் இரத்தம் இன்றி வெளுத்து கானும்,
மஞ்சள் காமாலைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை ரத்தத்தில் சிகப்பு சத்தை உண்டு பண்ண கூடிய வகையான மருந்து வகைகளால் என்பதை முதலில் உணர்தல் வேண்டும்,
காமாலை என்றுசொல்லப்பட்ட பெயரானது ஒன்றாகவே காணப்பட்டாலும்,காரணங்களும்,சிகிச்சையும் வேறாகவே இருப்பதால் காமாலை நோயானது வேறுபாடு உடையது என்று சொல்வதால் குற்றம் இல்லை,
பித்தக்காமாலைக்கும், மஞ்சள் காமாலைக்கும்,மூலக்காரணம் தெரியாத காரணத்தால் ஆங்கில மருத்துவர்கள் செய்யும் சிகிச்சையும் பயன்னற்றதாகிறது,
சிகிச்சை பயன்னற்று போவதால் அந்த நோயைக்கன்ட ஆங்கில மருத்துவர்கள் பயப்பட காரணம் ஏற்ப்பட்டு உள்ளது சில சமயங்களிள் பித்தக்காமாலையை ஆங்கில முறையில் குனப்படுத்தி வருவதாக சொன்னாலும் மங்சக்காமாலை என்னும்(ஜான்டிஸ் )நோயைக் குணப்படுத்த அவர்களால்முடிவது
இல்லை,பித்தக்காமாலையை ஆங்கில மருத்து வர்கள் எனிமியா என்று சொல்லுவார்கள், கல்லீரலில வீக்கமானது அதிகரிக்க அதிகரிக்க தீனிப்பையும் பித்தப்பையும் வீங்கி விடும் முடிவில் உடல் வீக்கம் அடைந்து மரணத்தை உண்டுபன்னும்,
மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருத்துவம்,
எந்த விதமான காமாலையாக இருந்தாலும் முதலில் நஞ்சுமுறிஞ்சான் என்ற குத்து பாளை என்ற மூளிகையை பசுந்தைரில் ஒரு எலும்பச்சை பழம் அளவுக்கு அரைத்து கலக்கி உள்ளுக்கு கொடுத்து உடல் முழவதும் கொஞ்சம் மூலிகை அரைத்து பூசி இளம் வெயிலில் 1மணி நேரம் இருக்க செய்தால்
இரத்தத்தில் உள்ள காமாலைகள் அனைத்தும் சிறுநீரில் வெளியேறும்,மருந்து உட்கொள்ளும் போது உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டும்,
மறு நாள் புளி,பூண்டு,மிளகாய்,இந்த மூன்றையும் நெருப்பு அனலில் சுட்டும் உப்பையும்,பருப்பையும் வறுத்தும் அவரக்காய் அல்லது முருங்காய் சேர்த்து சாம்பார்,வைத்து பத்தியம் முரித்து கொள்ளவும்,
ஒரு வாரம் கழித்து இரத்தத்தை பரிசோதனை செய்து பார்