Monday, April 18, 2016

பற்பசைகள் ஆபத்தானவை !
--------------------------------------------

பற்பசையில் பல நச்சு இரசாயனக் கலவைகளை சேர்பதால், அவை எந்த பற்பசையானாலும் சரி. சந்தேகமின்றி கல்லீரலைத் தாக்குகிறது. 

கல்லீரல் தாக்கப்படும் போது கடவாய் பற்களில் சொத்தை விழ ஆரம்பிக்கின்றன.

கண்களில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, பார்வை மங்குதல், மாலைக்கண், பொறை விழுதல் முதற்கொண்டு எல்லாவிதமான நோய்களும் உருவாக ஏதுவாகின்றன.

சாதாரணமாக பார்த்திருப்பீர்கள் குழந்தைகளுக்கு கடவாய்ப்பற்களில் தான் சொத்தைவிழும். அதற்கு காரணம் பற்பசைதான். 

என்றைக்கு உங்கள் குழந்தைகளை பற்பசையிலிருந்து காப்பாற்றுகிறீர்களோ, அன்றைக்கு தான் கண்களின் கேடும் பற்களின் கேடும் நீங்கும்; சோர்வும் மந்தமும் நீங்கும்; படிப்பறிவும், ஞாபக திறனும் கூடும்; பசியும் சுறுசுறுப்பும் ஓங்கும்.

பல்துலக்க மிகச்சிறந்தது வேப்பங்குச்சி, ஆலம் விழுது, மரக்கரித்தூள். 

சென்னவர்

- Dr.Fazlur Rahman MBBS DV MD PhD (Acu)

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...