இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முறையான 'வாழை இலைக்குளியல்' பற்றி பார்ப்போம்..வாழை இலை ஒரு நல்ல கிருமி நாசினியாகும்..அதனால் வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகின்றன..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும் {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம் உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்..
இந்த வாழை இலை இயற்கை மருத்துவத்தில் நமது உடலில் உள்ள அனைத்து நச்சுத் தன்மையையும் {TOXINS} நீக்க பயன்படுத்துவார்கள்..இந்த முறையை நாம் வீட்டிலயே செய்யமுடியும்..காலை நேரத்தில் சுமாராக 8 To 9 மணி சமயத்தில் நமது வீட்டு மாடியில் சூரிய ஒளி நம் உடல் முழுதும் படும்படியான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்..மேலும் இரண்டு நீளமான வாழை இலைகளை எடுத்துக் கொண்டு, ஒரு இலையை தரையில் வைத்து அதன் மேல் நாம் படுக்க வேண்டும்..நம் உடல் முழுதும் வாழை இலையில் படும்படி இலை நீளமானதாக இருக்க வேண்டும்..மேலும் உள்ளாடை தவிர நாம் வேறு எந்த உடையும் இல்லாமல் படுக்க வேண்டும்..மற்றொரு இலையை நம் உடலின் மேல் பாகத்தில் நம் உடல் முழுதும் படும்படி வைத்து மூடிவிட வேண்டும்..வெளிக் காற்று புகாத படி கால், இடுப்பு, நெஞ்சுப் பகுதிகளில் ஒரு கயிறு மூலம் மெலிதான முடிச்சுமூலம் கட்டிவிட வேண்டும்..மொத்தத்தில் இரண்டு பெரிய வாழை இலைகளைக் கொண்டு நம் உடல் முழுவதையும் "complete pack" செய்கிறோம் அவ்வளவுதான்..
இந்த முறையில் என்ன நடக்கிறது தெரியுமா? ஒரு 5 to 10 நிமிடங்கள் போனபின் நம் உடல் முழுவதும் வியர்வை அருவி போல் கொட்டும்..நம் உடல் முழுவதும் சூடாகி உடனடியாக வெளியே வர வேண்டும் போல் இருக்கும்..ஆனால் 15 to 20 நிமிடங்கள் இருந்தால் நம் உடலில் உள்ள அணைத்து நச்சுத் தன்மைகளும் வியர்வை மூலம் வெளியேறி விடும்..தோல் நோய் உள்ளவர்கள், மூட்டு வலிகள் உள்ளவர்களுக்கு நல்ல பயன் தரும்...நம் உடலின் இரத்தம் சுத்தமாகும்..ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் நோய் எதுவும் வராமல் இருப்பதற்கும் இந்த முறை உதவும்..பல வருடங்களாக உடலில் பல நச்சுத் தன்மைகள் தேங்குவதே கேன்சர் நோய் உட்பட பல நோய்களுக்கும் காரணம் என்பதால் இந்த முறை அனைவருக்கும் பயன்படும்..மற்ற மருத்துவ முறைகளுடன் இந்த முறையையும் பயன்படுத்தினால் நோய் விரைவில் குணப்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும்..