தனியாக இருக்கும்
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?
துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும்
போதெல்லாம் இறப்பவர்கள்
அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்.
உங்கள் இதயம் தாறுமாறாக
துடிக்கிறது.. நீங்கள்
சுயநினைவை இழக்க வெறும்
10 நொடிகள் தான் உள்ளது.l
இப்போது நீங்கள் செய்ய
வேண்டியது தொடர்ச்சியாக
மிக ஆக்ரோஷமாக இரும்ம
வேண்டும்.
ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு
முன்னரும்
மூச்சை இழுத்து விட
வேண்டும். இருமல் மிக
ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமுக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக
செல்ல வழி வகுக்கிறது.
இருமுவதால் இருதயம்
நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க
உதவும். இதனால் ரத்த ஓட்டம்
சீரடையும். இருமுவதால்
ஏற்படும் அதிர்வினால் இதயம்
சீராக துடிக்கும். பின்னர்
இருதயம் சீரடைந்ததும் அருகில்
உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம்.
போது மாரடைப்பு வந்தால்
உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?
துரதிஷ்ட வசமாக
மாரடைப்பு ஏற்படும்
போதெல்லாம் இறப்பவர்கள்
அதிகமாக தனியாக
இருந்திருப்பவராக உள்ளனர்.
உங்கள் இதயம் தாறுமாறாக
துடிக்கிறது.. நீங்கள்
சுயநினைவை இழக்க வெறும்
10 நொடிகள் தான் உள்ளது.l
இப்போது நீங்கள் செய்ய
வேண்டியது தொடர்ச்சியாக
மிக ஆக்ரோஷமாக இரும்ம
வேண்டும்.
ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு
முன்னரும்
மூச்சை இழுத்து விட
வேண்டும். இருமல் மிக
ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும்
வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமுக்கொண்டே
இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால்
நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக
செல்ல வழி வகுக்கிறது.
இருமுவதால் இருதயம்
நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்டே இருக்க
உதவும். இதனால் ரத்த ஓட்டம்
சீரடையும். இருமுவதால்
ஏற்படும் அதிர்வினால் இதயம்
சீராக துடிக்கும். பின்னர்
இருதயம் சீரடைந்ததும் அருகில்
உள்ள மருத்துவமனைக்கு
செல்லலாம்.