Monday, April 18, 2016

"நீரின்றி அமையாது உலகு"
.
பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை
குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .
நம் உடலுக்கு தேவையான தாதுப்
பொருள்கள் கிடைத்தது ,
.
உலகமையமாக்கள் கொள்கையால்
குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய்
ஈட்டும் வணிக பொருளாக இன்று
மாறியுள்ளது.
இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன்
வாட்டர் என அன்னிய கார்ப்ரேட்
நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர்
என்று விளம்பரம் படுத்தப்படுறது.
.
இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம்
உடலுக்கு தேவையான தாது
பொருள்கள் நிறைந்தவையா என
ஆராய்ந்தால் இல்லையொன்ற
பதில் மட்டுமே வருகிறத.
.
RO மற்றும் UV தொழில்நுட்பம் மூலம்
தாதுப் பொருள்களை பிரித்து
வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து
விற்பனை செய்யப்படுகிறது
.
இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக
மாற்றவும்மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப
இந்த கோடையில் தொற்று நோய்களை
தடுக்க. இதை முயற்சி சொய்யலாம்.
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தையம் 20 கிராம்
இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர்
தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண்
பானை மிகவும் நல்லது .

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...