Monday, April 18, 2016

வாத எண்ணெய்இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாதுஅனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்என்ற உன்னத நோக்கில்இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையைவெளிப் படுத்தி உள்ளோம்எண்பது வகை வாதங்களும்அனைத்து சூலை நோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்௧)
 எண்ணெய்கள்நல்லெண்ணெய் ... நூறு மில்லிவேப்ப எண்ணெய் ...நூறு மில்லிவிளக்கெண்ணெய் ...நூறு மில்லி௨)காடி நீர்புளித்த காடி நீர்அதாவது புளித்த பழைய சோற்று நீர்நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )௩)மருந்துப் பொருட்கள்சுக்குமிளகுதிப்பிலிபூண்டுஓமம்பெருங்காயம்கிராம்புவசம்புசதகுப்பை௪)மருந்து சாப்பிடநாட்டுப் பசும்பால்வாத எண்ணெய் செய்யும் முறைஅ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்துசேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்நான்கு தேக்கரண்டி அளவு எடுத்துஅதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றிநன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றிமுதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்நன்கு கொதிக்க விடவும்நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்குவாத எண்ணெய் என்று பெயர்ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறைஉள் மருந்தாகநூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்துஇறக்கிகுடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போதுஅந்தப் பாலுடன்அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

உணவுக்குப் பின்அரை மணி நேரம் கழித்துகாலை மாலை எனதினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்வெளி மருந்தாகஇந்த வாத எண்ணெயைதினமும் இரவில்கை கால்களில் தேய்த்துமென்மையாக மசாஜ் செய்துமறு நாள் காலையில்இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வரஎண்பது வகை வாதங்களும்அனைத்து சூலை நோய்களும்மருத்துவர்களால்கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம்முடக்கு வாதம்கீல்வாதம்நரித்தலைவாதம்ஆமைவாதம்பக்கவாதம்கைகால்கள் வீக்கம்வலிபோன்ற அனைத்து வாத நோய்களும்அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாதுஅனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்என்ற உன்னத நோக்கில்இந்த இரகசிய மருந்துதயாரித்துப் பயன்படுத்தும் முறையைவெளிப் படுத்தி உள்ளோம்

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...