Tuesday, May 21, 2019

கண்பார்வையை தெளிவடைய செய்யும் இயற்கை மருத்துவம்.*

*கண்பார்வையை தெளிவடைய செய்யும் இயற்கை மருத்துவம்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ கண்பார்வை பார்வை குறைபாடிலே இரண்டு வகை காணப்படுகிறது. அவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. பார்வை குறைபாடு ஏன் ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். வைட்டமின் A குறைபாடு இருந்தால் பார்வை குறைபாடு ஏற்படும். வைட்டமின் A என்பது நமது உடலில் அதிகமான நீர்ச்சத்தை தக்கவைக்க கூடிய ஒரு பொருள். வைட்டமின் A குறையும் பொழுது நம்முடைய உடலில் நீர்ச்சத்தும் குறையும். ஆகவே கண்களில் ஈரப்பதம் இருக்க வேண்டும். நமது உடம்பிலே ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும் போது கண்களிலும் ஈரப்பதம் குறைந்து பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இதை நாம் எளிதில் எப்படி தெரிந்து கொள்வோம் என்று பார்த்தால், நாம் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பார்க்கும் பொழுது கண்களில் வறட்சி ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் எளிதில் பார்வை குறைபாடு வர ஆரம்பிக்கும். ஆமணக்கு எண்ணெய் ஆமணக்கு எண்ணெயை 2 சொட்டு எடுத்து கொள்ளவேண்டும். இது அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்டது. மட்டுமல்லாது அதிகமான குளிர்ச்சியையும் கொடுக்க கூடியது. இந்த எண்ணெயானது ஈரப்பத்தினையும் தக்க வைக்கும். இதில் வைட்டமின் A அதிகமாக உள்ளது. ஆகவே 2 சொட்டே போதுமானது. இந்த எண்ணெயை விரலில் எடுத்து கண்ணெய் சுற்றி நன்றாக தேய்த்து விடுங்கள். தேய்த்து விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். கண்ணிற்கு உள்ளே பட்டாலும் பிரச்சினை ஒன்றும் இல்லை. சிறிதளவு நீர் மட்டும் வடியும். நீர் வடிவத்தால் பிரச்சினை ஒன்றும் கிடையாது. நீர் வடிவதும் நல்லது. காரணம் கண்ணிற்கு உள்ளே இருக்கும் கெட்ட அழுக்குகள் வெளியேறும். அதற்கடுத்து உங்களது உச்சந் தலையில் தேய்த்து விடுங்கள். கைகளின் மடக்கிலும் தேய்த்து விட வேண்டும். இதனை 2 நாளைக்கு ஒரு தடவை செய்தாலே போதும். இப்படி செய்யும் பொழுது 1 மாதத்திலேயே கண்பார்வை தெளிவடைவதை உங்களால் உணர முடியும். கேரட் ஜூஸ் கேரட் ஜூஸ் ஒரு நாளைக்கு 5 எடுத்து கொள்ள வேண்டும். இதனை கழுவி தோல் சீவாமல் எடுத்து கொள்ள வேண்டும். கேரட்டின் தோலில் அதிகமாக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் A காணப்படுகிறது. இதன் தோலானது சருமத்தில் அதிகமான நீரை தங்க வைக்க பயனுள்ளதாக இருக்கிறது. நீர்சத்து தங்கும் போது எளிதில் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கேரட்டை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்த கேரட்டை வடி கட்டி எடுக்கும்போது காய்ச்சி ஆறிய பாலை இளம் சூடுடன் இதில் கலந்து வடிகட்ட வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் பாலை சேர்த்தால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். இந்த ஜுஸுடன் நாட்டு சர்க்கரை, பாகுவெல்லம் அல்லது தேன் ஏதாவது ஓன்றை சேர்த்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை சேர்க்க கூடாது. இதை தினமும் காலையில் காபி, டீக்கு பதிலாக குடிக்கலாம். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பலாம். வெள்ளை பொன்னாங்கண்ணிக்கீரை இந்த கீரையை பொரியல் செய்து ஒரு வாரத்தில் 3 முறை சாப்பிட வேண்டும். விளக்கெண்ணெய் தேய்க்கும் நாளில் இதை சாப்பிடக் கூடாது. இந்த மூன்றையும் நாம் செய்யும் போது எப்படிப்பட்ட கண்பார்வை குறைபாடையும் இது தீர்த்து விடும். 40 வயதுக்கு மேல் ஏற்படக்கூடிய வெள்ளெழுத்து குறைபாடையும் இது சரி செய்யும். எனவே இதனை மறக்காமல் செய்து பாருங்க இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

மூட்டுவலி, முதுகுவலி, கைகால் வலியை உடனே குணமாக்கும் இந்த அற்புத பழத்தை பற்றி தெரியுமா ?*

*மூட்டுவலி, முதுகுவலி, கைகால் வலியை உடனே குணமாக்கும் இந்த அற்புத பழத்தை பற்றி தெரியுமா ?*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நார்த்தங்காய் மூட்டுவலி,இடுப்புவலி, கைகால் வலி இதற்காகத்தான் நாம் முதன்முதலாக வலிமாத்திரை உபயோகிக்க ஆரம்பிப்போம். இந்த வலி மாத்திரை நாம் தொடர்ந்து உபயோகித்து வரும் பொழுது நம்முடைய கிட்னி, லிவர் போன்ற எல்லா உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நம்முடைய நாட்டில் உள்ள 90 சதவிகிதம் மக்களுக்கு மூட்டுவலி, இடுப்புவலி,கைகால் வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர். இப்படி ஏற்படும் வலிகளுக்கு என்ன தீர்வு வலிமாத்திரைகள் மட்டும்தானா. நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் இந்த வலிகளை போக்காதா ? அந்த காலத்தில் பெயின் கில்லர் எனப்படும் வலிமாத்திரைகள் இல்லையே அப்பொழுது அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் என்ன செய்திருப்பார்கள். எப்படி இதற்க்கு தீர்வு கண்டிருப்பார்கள். ஒரே மர்மமாக இருக்கிறதல்லவா ஆம் அந்த காலத்தில் 4000 வருடங்களுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்கள் ஒரே ஒரு அற்புதமான பழத்தை வைத்து இந்த வலிகளையெல்லாம் தீர்த்திருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம் நம்முடைய இந்திய மண்ணில் விளைந்த ஒரு சிட்ரஸ் பழத்தை வைத்து இதை செய்திருக்கிறார்கள். இதுதான் சிட்ரஸ் வகையில் முதல் பழம். இதன் பின்னர்தான் நெல்லிக்காய், ஆரஞ்சு,சாத்துக்குடி என எல்லா பழங்களும் வந்திருக்கிறது. அப்படி மிகவும் அருமையான வலிநிவாரணி பழம்தான் கொழிஞ்சிப்பழம் என சொல்லக்கூடிய நார்த்தங்காய்.நாரத்தம்பழம் என சொல்வார்கள். ஆங்கிலத்தில் சிட்ரான் ப்ரூட் . இந்த பழத்தை மருத்துவத்தில் அனல்ஜெசிக் (analgesic) என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அனல்ஜெசிக் (analgesic) என்றால் வலிநிவாரணி என அர்த்தம். நம்முடைய உடலில் ஏற்படுகிற மூட்டு வலி , இடுப்பு வலி, கைகால் வலி, தலை வலி போன்ற எல்லா வலியையும் தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது இந்த பழம். இதனுடைய தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது. உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த பகுதியில் இந்த பழத்தின் தோலை எடுத்து வலி உள்ள பகுதியில் ஆரஞ்சு தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விடுங்கள். அந்த ஜூஸை அந்த தோலை கொண்டே மசாஜ் பண்ணுங்கள். ஒரு 2-3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள எல்லா வலியையும் போக்கும். முக்கியமாக மூட்டுவலியை உடனடியாக குணமாக்கும். அதுமட்டுமில்லாமால் கேன்சர் வலியையும் போக்க கூடிய தன்மையும் இதற்கு உள்ளதாம். அதுபோல் இந்த பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தஅழுத்தம் முழுவதுமாக குறையும்.இது முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பழம் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. ஹார்ட் அட்டாக் வராது, இதய அடைப்பு வராது. இருந்தால் சரியாகும். இதய ரத்த குழாயில் அடைந்துள்ள கொழுப்பு கரையும். இந்த பழத்தை உப்பு சேர்த்தோ, ஊறுகாயாகவோ எடுக்கக்கூடாது. ஜூஸ் போட்டு குடித்தாலும் உப்பு போடக்கூடாது. சிறுநீரகத்தை பாதிக்கும். இந்த பழத்தை சாப்பிடும் பொழுது புளிப்பு சுவையாக இருக்கும். சாப்பிட்டு முடித்த பிறகு இனிப்பு சுவை தெரியும். வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இது முக்கியமான மருந்து. வாய் புண், குடல் புண், செரிமான கோளாறு அற்புதமான பழம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த பழத்தை கொடுக்கலாம். சைனஸ், சளி, மூக்கில் சதை வளர்த்தல், தொண்டையில் சதை, தலைவலி குணமாக இந்த தோலை தண்ணீரில் போட்டு மீதி வைத்து கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் போதும். இந்த எல்லா நோய்களும் குணமாகும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

அதலைக்காய்....புற்று நோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அதலைக்காய்.*

*புற்று நோய், எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மருந்தாகும் அதலைக்காய்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ அதலைக்காய் மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இது ஒரு அற்புத மருந்து. இந்த காய் உங்களை சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய அதலைக்காய் பாகற்காய் வகையை சேர்ந்த ஒரு கொடி தாவரம். மழைக்காலம் வந்தால் இது தானாகவே சாலையோரமும், விளைநிலங்கள் அருகிலும் விளையத்தொடங்கும். இதன் சதைப்பகுதி இன்சுலின் போல செய்லபடக்கூடியது. இன்சுலின் என்பது நமது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள மிகவும் அவசியம். மேலும் சர்க்கரையை குறைக்கும் பல சத்துக்களை கொண்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அதலைக்காய் ஒரு இயற்கை மருந்தாகும். எய்ட்ஸ் எய்ட்ஸ் நோய் என்பது நம் இரத்தத்தில் உள்ள அணுக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து நம் உடலின் பாகங்களை செயல்பட விடாமல் செய்கிறது. அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கத்தை குறைக்கிறது. அதலைக்காய் கருக்கலைப்பிற்கும் பயன்படுத்த படுகிறது. எடை குறைப்பு அதலைக்காயில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது பசியுணர்வை கட்டுப்படுத்தும், எனவே நீங்கள் இதனை சிறிதளவு சாப்பிட்டாலே பசி அடங்கியது போல் திருப்தியாய் உணருவீர்கள் எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை இது தடுக்கும். அதலைக்காயில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளது. ஒரு கப் அதலைக்காயில் 16 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆதலால் எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய். மஞ்சள் காமாலை அதலைக்காயில் உள்ள ஆல்பமின் மஞ்சள்காமாலையை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்துவர மஞ்சள் காமாலை தானாக குணமடைவதை நீங்கள் உணரலாம். மேலும் அதலைக்காயை பறித்தவுடன் சமைத்துவிட வேண்டும். இல்லையெனில் காய்கள் வெடித்துவிடும். எனவே இதனை வெளியூர்களில் பார்ப்பது மிகவும் கடினம். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

உடல் சோர்வு எதனால் ஏற்படுகிறது எப்படி அதிலிருந்து விடுபடுவது?*

*மருத்துவ குறிப்புகள்.*

*உடல் சோர்வு எதனால் ஏற்படுகிறது எப்படி அதிலிருந்து விடுபடுவது?*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ உடல் சோர்வுக்கான காரணங்கள்; இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் ,நீரிழிவு மற்றும் வயது முதிர்வு, பயணம்,வேலை பழு போன்றவைகளால் உடல் சோர்வுகள் ஏற்பட வாய்ப்புகள். தூக்கமின்மை: தினமும் சரியான அளவு தூக்கமில்லாமல் இருந்தால் உடல் சோர்வு ஏற்படும், ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழும்பும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி காலையில் எழுந்தவுடன் ஏதாவதொரு உடற்பயிற்சி செய்யுங்கள் . வாக்கிங், யோகா, ரன்னிங் போன்ற சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் அப்போது நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். அதிக உடல் எடை உடல் எடை அதிகமாக இருந்தாலும் சோர்வுடனும்,ஆரோக்யமற்றும் காணப்படும்.எனவே காலை உணவை தவராமல் சாப்பிட வேண்டும். காலை உணவு மிக முக்கியமானது. சரியான வேளைகளில் சாப்பிட வேண்டும்.அனால் அடிக்கடி சாப்பிடக்கூடாது . தண்ணீர் போதிய அளவு குடிக்க வேண்டும்.அப்போது தான் உடலியக்கம் சரியாக காணப்படும்.இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.*

*நீங்கள் செய்யும் இந்த 6 தவறுகள் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ சிறுநீரகம் நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு சிறுநீரகம். பல வேலைகளை செய்யும் சிறுநீரகம் நாம் செய்யும் சில தவறுகளால் பாதிப்படைகிறது. சிறுநீரகம் பாதிப்படைந்தால் அதை சரிபடுத்துவது கடினமான ஒரு காரியம். நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகளை மாறினால் பொது சிறுநீரகம் பாதிப்படையாமல் இருக்கும். அப்படி நாம் செய்யும் முக்கியமான 6 தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம் சிறுநீரை நீண்ட நேரமாக அடக்கி வைத்திருப்பது போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருத்தல் உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்தால் அதிக அளவில் மது அருந்துதல் வலி நிவாரணி மருந்துகளை அதிக அளவில் எடுத்தால் பட்டினி கிடப்பது இப்படி பட்ட செயல்களை செய்யும் பொழுது நமது சிறுநீரகம் விரைவில் பாதிப்படையும்.

உங்கள் காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்.* *

*மருத்துவ குறிப்புகள்.*

*உங்கள் காலில் ஆணியா? இதனை போக்க எளிய மருத்துவம்.* *

பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ காலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் காரணமாகவும், அசுத்தமான இடங்களில் காணப்படுகின்ற கிருமிகளாலும் காலில் ஆணி நோய் ஏற்படுகிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என பலரும் இந்த ஆணி நோயினால் பாதிக்கப்படுகின்றனர். காலில் ஏற்படும் ஆணி நோயானது, காலில் ஆணி குத்தினால் வலி எப்படி ஏற்படுமோ அதே போன்று இருக்கும். வேப்பிலை: வேப்பிலை இலை பசை மற்றும் குப்பைமேனி இலை பசை இவற்றுடன் சிறிதளவு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து இந்த பசையை கால் ஆணி உள்ள இடத்தில் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சினை சரியாகும். வேப்பிலையும், குப்பைமேனியும் மருத்துவ குணங்கள் கொண்டவையாகும். சித்திரமூலம்: சித்திரமூலம் வேர்ப்பட்டையை ஒரு புளியம் வித்து அளவு எடுத்து அரைத்து, அதனை தூங்க போவதற்கு முன்னால் கால் ஆணி மேல் பூசி வந்தால் 3 நாட்களில் குணம் கிடைக்கும். இதனை செய்யும்பொழுது சிலருக்கு அவ்விடத்தில் புண் உண்டாகும். அப்படி புண் வந்தால் விளக்கெண்ணெயில் 1 கரண்டி எடுத்து அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைத்து, புண் வந்த இடத்தில் பூசினால் புண்ணும் ஆறி, கால் ஆணியும் காணாமல் போய்விடும். கடுகு: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயை எடுத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயில் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி இவற்றை சேர்த்து தைல பதத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும். இதை ஆற வைத்து வடிகட்டி, இரவு நேரத்தில் தூங்க போகுமுன் கால்களை சுத்தப்படுத்தி விட்டு இந்த தைலத்தை தடவினால் கால் ஆணி குணமாகும். மற்றும் மஞ்சள் துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு, வசம்பு ஒரு துண்டு இவற்றை சேர்த்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது 21 நாட்கள் தொடர்ந்து பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அதிகமாக உடலில் வலு இருந்தால், அதனால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாகவும் கால் ஆணி ஏற்படுகிறது. அளவு சரியில்லாத செருப்பு அணிவதாலும் ‘காலாணி’ ஏற்படுகிறது. அதிக நேரம் நிற்பவர்களுக்கும் கால் ஆணி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அப்படியாக அதிக நேரம் நிற்பவர்கள் மென்மையான காலணிகளை அணிய வேண்டும். அப்படி அணியும் போது காலின் அழுத்தம் குறைகிறது. இதுபோல் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஏதேனும் ஒரு பொருள் காலில் குத்தி கொண்டால் அதை நீக்காமல் விடும் பொழுது, தோல் படலம் வளர்ந்து கெட்டியாகி விடுகிறது. இதை தவிர்க்க காலணி இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது. காலில் ஏதாவது குத்தினால் உடனே அதை நீக்கி, அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

சிறுநீரக நோயை குணமாக்கும் நெருஞ்சில் செடி.*

*மருத்துவ குறிப்புகள்.* *சிறுநீரக நோயை குணமாக்கும் நெருஞ்சில் செடி.* *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ நெருஞ்சில் ஒரு மருத்துவ குணம் மிக்க மூலிகை செடியாகும் இந்த நெருஞ்சில் செடியானது மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இதன் தண்டு,இலை,வேர் ,பூ,காய்,மற்றும் முள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகிறது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும். ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி மண் பானையில் ஒரு லிட்டர் நீருடன் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி ஒரு நாள் இரண்டு வேளை 50 மி.லி. வீதம் மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும். இந்த நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் , கண் எரிச்சல், போன்றவை குணமாகும். நெருஞ்சில் வேரையும் , காயையும் ஒரே அளவாக எடுத்து அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்து வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும். *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

முடி மிகவும் கருமையாக வளர ஒரு அற்புதமான மருந்து.*

*அழகு குறிப்புகள்* *

முடி மிகவும் கருமையாக வளர ஒரு அற்புதமான மருந்து.*

*பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~ பலருக்கும் முடி அடர்த்தியாக இருக்கும் ஆனால் முடி நரைத்திருக்கும். தற்பொழுது இளவயதிலேயே முடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இந்த முடி நரைத்திருப்பவர்கள் பலவிதமான எண்ணையை பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் எந்த விதமான பலனும் இருக்காது. அப்படி பட்டவர்களுக்கு ஒரு அற்புதமான பாரம்பரியமான நம்முடைய இயற்கை ஹெயர் ஆயில் இது. இது நரை முடியை கருமையாக்குவதோடு அடர்த்தியாக முடியை வளரவும் செய்யும். இந்த இயற்கை ஹேர் ஆயில் எப்படி செய்வது என பார்ப்போம் இதற்க்கு தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் 1 லிட்டர் மஞ்சள் கரிசலாலாங்கண்ணி அல்லது வெள்ளை கரிசலாங்கண்ணி 6 கைப்பிடி மருதாணி 6 கைப்பிடி கருவேப்பிலை 4 கைப்பிடி வேப்பிலை 10 கொத்து செம்பருத்தி இலை 6 கைப்பிடி நொச்சி தழை 2 கைப்பிடி அளவு கற்றாழை 3 இலைகள் ஆமணக்கு இலை 5 இலை முருங்கை கீரை 2 கைப்பிடி அளவு எலுமிச்சம் பழம் 2 நெல்லிக்காய் 10 சின்ன வெங்காயம் 10 கசகசா 6 ஸ்பூன் பாதாம் பருப்பு 10 அவுரி இலை பொடி 50 கிராம் மரிக்கொழுந்து காய்ந்தது ஒரு கொத்து அல்லது மல்லிகைப்பூ ஒரு கைப்பிடி செம்பருத்தி பூ 5 கருவேலப்பட்டை 5 எண்ணம் தேங்காய் பால் 1 டம்ளர் சுரைக்காய் சாறு 1 டம்ளர் இதில் சேர்க்கப்படும் வேப்பிலை தலையில் இருக்க கூடிய பூச்சிகளை அழிக்கக்கூடியது. இதில் சேர்க்கப்படும் நொச்சி இலையானது நாம் சேர்க்கக்கூடிய மற்ற இலைகளால் தலைவலியா அல்லது சளிபிடிப்பதோ இல்லாமல் இருக்க இது சேர்க்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் ஆமணக்கு இலையானது தலைமுடியானது நரைக்காமல் இருக்க சேர்க்கப்படுகிறது. முதலில் செடியில் உள்ள இலைகளை தனித்தனியாக பறித்து எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 300 மில்லி தேங்காய் எண்ணை விட்டு அதில் கருவேலப்பட்டையை 24 மணி நேரங்கள் ஊற விட வேண்டும். பாதாம் கொட்டை மற்றும் கசகசாவை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். பறித்து வைத்திருக்கும் இலைகளை எல்லாம் சேர்த்து மை போல அரைக்க வேண்டும். அதுபோல ஊறவைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசாவை நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாகியவுடன் தேங்காய் எண்ணையை ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடாகியவுடன் ஒரு டம்ளர் தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். ஒரு நிமிடம் நன்றாக கிளறி அதன் பிறகு சுரைக்காயை சாறு 1 டம்ளர் விட வேண்டும். இதை நன்றாக கிளறிவிட்டு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்திருக்கும் பாதாம் மற்றும் கசகசா கலவையை ஊற்ற வேண்டும். மீண்டும் கலவையை நன்றாக கலக்கி விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் இலைகள் கலவையை சேர்க்க வேண்டும். சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக கருப்பாக மாறும் வரை வேகவைக்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்து பிரிந்து வந்தவுடன் அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து கொள்ளுங்கள். இதை ஒரு 24 மணிநேரம் அப்படியே வித்து விடுங்கள். 24 மணிநேரம் கழித்த பிறகு இந்த எண்ணையை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே தேங்காய் எண்ணெய் கருவேலப்பட்டை சேர்த்து ஊறவைத்திருக்கும் கலவையை நாம் காய்ச்சிய எண்ணையுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.அருமையான கருமையான முடியை வளர்க்கும் ஹெயர் ஆயில் ரெடி. இந்த எண்ணையை நீங்கள் தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வரும் பொழுது உங்கள் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. *பகிர்வு* ~*🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿*~

ஆண்மை பலம் பெற*

✍ *இயற்கை வாழ்வியல் முறை*
🍓🍓🍏🍏🍋🍋
*ஆண்மை பலம் பெற*
💓
*அருள் ஹெர்பல்ஸ் தயாரிப்பில்*
*மகா மதன* *காமேஸ்வர* *இளகம்💓*
👩‍🍳👨‍🍳👩‍🍳👨‍🍳👨‍🍳👩‍🍳
*செய்முறை விளக்கம் தேவைப்படும் பொருட்கள்  சீவிய சுக்கு மிளகு அரிசி திப்பிலி சாதிக்காய் சாதிபத்திரி ஏலரிசி இலவங்கம் இவற்றின் தூள் 3 கிராம் குங்குமப்பூ 5 கிராம் இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.💚 வெட்டி வேர் 30 கிராம் அருகம் வேர் 170 கிராம் அதிமதுரம் 30 கிராம் தான்றிக்காய் 30 கிராம் தூள் 100 கிராம் வேர் பட்டை 170 கிராம் எடை 120 கிராம் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக இடித்து ஒரு பாண்டத்தில் போட்டு 8 பங்கு நீர்விட்டு அதில் ஒரு பாகமாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்* *கொள்ளவும்.💚 சமுத்திரப் பழம் தூள் 10 கிராம் விதை நீக்கி திராட்சைப்பழம் 52 கிராம் விதை நீக்கிய பேரீச்சம்பழம் 25 கிராம் கசகசா 30 கிராம் பாதாம் பருப்பு 10 கிராம் வாதுமை பருப்பு 25 கிராம்* *வாய்விளங்கம் 10 கிராம் பிஸ்தா 10 கிராம் மிளகுத்தூள் 30 கிராம் சீரகம் தூள் 10 கிராம் வால் மிளகு தூள் 7 கிராம் இவைகளை அம்மியில் வைத்து அரைத்து மேற்கண்ட குடிநீரை சிறுக சிறுக வார்த்து வெண்ணெய் போல் அரைத்து மிகுதியால் இருக்கின்ற குடிநீரில் கரைத்துக் கொள்ளவும்.*💚 *மதனகாமப்பூ 100 கிராம் இதனைப் பாலில் அரைத்து வெயிலில் உலர்த்தி இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்து கோரக்கர் மொழி 30 கிராம் நெய்யில் வறுத்து போடவும். நாட்டுச் சர்க்கரையும் பாலும் சேர்த்து கொஞ்சம் நீர் விட்டு காய்ச்சி பாகு செய்து பாகவதத்தில் மேற்கண்ட தூள்களை கலந்து நன்றாக கிண்டி கிளறி மெழுகு பதத்தில் தேனையும் நெய்யும் விட்டு நன்றாகக் கலந்து கீழே இறக்கி வைத்துக் கொள்ளவும் இதனை ஒரு மண்டல காலம் சாப்பிட்டால் அனேக நோய்களை கண்டித்து உடம்பு பலம் பெறும்*💚 *தீரும் நோய்கள்; விந்து நீர்த்து இருத்தல் சிறுநீரில் விந்து கசிவு விரைவில் விந்து* *வெளிப்படுதல் நீர்த்துப்போதல் இந்து குறைந்துபோய் இருத்தல் விந்து விருத்தியாகும் வீரிய விருத்தி உடல் வன்மை ஆகியவை உண்டாகும் தளர்ந்து போன நரம்புகள் முறுக்கேறி ஜனனேந்திரிய கருவிகள் பொருத்தப்பட்டு ஆண்மை தன்மை உண்டாகும் மன சக்தியும் உடல் வலியை அதிகப்படுத்தும் முகவசீகரம் ஆகியவை உண்டாகும். இந்த மருந்து தேவைப்படுவோர் நல்ல பாரம்பரிய மருத்துவரிடமோ அல்லது பட்டதாரி மருத்துவரிடமும் தயார் செய்து சாப்பிடுங்கள் தாழ்மையுடன்* *அருள்* *நாகலிங்கம்*
🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂🧘‍♂
🌷🌷🌷🌷🌷🌷
*இந்த லேகியம்*
*தேவைப்படுவோருக்கு கொரியரில்* *அனுப்பி வைக்கப்படும்*  
*மேலும்* *தொடர்புக்கு*  *இயற்கை* *மூலிகை*  *ஆலோசகர்* *பெருசங்கர்*

*செல்*
*6383487768*
*வாட்ஸ்அப்*
*7598258480*
☔☔☔☔☔☔
🌷🌷🌷🌷🌷🌷
*உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்*
🤭🤭🤭🤭🤭🤭
*உடலில்* *உள்ள*
  *எல்லா உடல் நல குறைபாடுகளையும்*
*சரிசெய்ய*
*இயற்கை வாழ்வியல்* *முறை சார்ந்த* 
*ஆலோசனைகள்* *வழங்கபடும்*
💞💞💞💞💞💞
*நன்றி வணக்கம்* *பெருசங்கர்*

🚍
*ஈரோடு மாவட்டம்*
*பவானி*

*செல் நம்பர்*
*6383487768*

*வாட்ஸ் அப்* *எண்*
*7598258480*
🌻🌻🌻🌻🌻🌻

Monday, May 20, 2019

இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லி மருந்தின் அளவை IMA வெளியிட்டுள்ளது. அதிர்ச்சிகரமான செய்தி இது.

Pesticide Percentage (%) in cold drinks released from IMA (Indian Medical Association) recently*

1     Thums up      7.2%

2     Coke              9.4%   

3     7 UP             12.5%   

4     Mirinda         20.7%   

5     Pepsi            10.9%  

6     Fanta              29.1%    

7    Sprite                 5.3%

8    Frooti               24.5%

9    Maaza              19.3%

It's very dangerous to the Human Liver, Results in Cancer
Please pass it to all known persons in your contact
http://www.thehindu.com/todays-paper/pesticide-levels-in-soft-drinks-too-high/article3084971.ece

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...