Saturday, January 12, 2019

பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

இயற்கை மருத்துவம்:-

# பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

# வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும்.

# வில்வ பழத்தை நாள்தோறும் சாப்பிட, பிரசவித்தப் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

# ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு முன்பு வயிற்று வலி வருகிறதா? மாதவிடாய்    வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முருங்கை இலையை இடித்துப் பிழிந்து, அதன் சாற்றை  வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி வராது.

# மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் தினமும் திராட்சை ரசம் அருந்துவது நல்லது.

🍂🍂🍂🍂🍂🍂🍂Venkatraman

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...