Saturday, January 12, 2019

நெல்லிக்காய் (நெல்லிக்கனி) சகலகலா மருத்துவர் பகுதி - 1

நெல்லிக்காய் (நெல்லிக்கனி)
சகலகலா மருத்துவர் பகுதி - 1

2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததே சித்தர்கள் உபயோகப்படுத்திய காயகல்ப மூலிகைகளில் நெல்லிக்காயையும் ஒன்றாகும். நெல்லியில்
1. கருநெல்லி, 2. மலைநெல்லி எனப்படும் பெருநெல்லி, 3. அருநெல்லி என மூன்று வகை உண்டு. அருநெல்லி பள்ளி சிறுவர்கள் உண்பதற்கும், ஊருகாய்க்கும் பயன்படுகிறது. பெருநெல்லி மருத்துவ குணம் உடையது. பெருநெல்லியை வெந்நீரில் கழுவி நேரடியாக சூரிய ஒளி படாமல் நிழலில் உலர்த்தவும். 10 முதல் 20 நாளில் சுருங்கி வற்றல் ஆகிவிடும். உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு வற்றல்களை ஒரு கிலோவுக்கு நூறு கிராம் மிளகு சேர்த்து விகிதம் சேர்த்து பொடி செய்து பத்திரப்படுத்தவும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் சிறியவர்களுக்கு கால் ஸ்பூன் பொடியை வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து தினமும் சாப்பிடவும். சாப்பிட்டபின்பு ஒரு மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடவேண்டாம். இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் வளமான தலைமுடி, வழவழப்பான சருமம் கல்போல இறுகிய தசைநார்கள், படபடப்பற்ற இருதயம், சுறுசுறுப்பான மூளை, சளி இல்லாத நுரையீரல், கல்லையும் கரைக்கும் கல்லிரல், வலியற்ற மூட்டுகள் ஆகியவற்றுடன் வளமான உடல் நலம் பெறலாம். முதுமையை தள்ளிப்போடலாம்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸நட்புடன் வெங்கட்ராமன் 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...