Tuesday, January 24, 2017

உடல் எரிச்சல் குறைய


பூவரசம் உள்ளிருக்கும் மிருதுவான பட்டையை வெயிலில் காய வைத்து, இடித்து சலித்து வைத்துக்கொண்டு சம அளவு பாசிப்பருப்பு மாவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை எடுத்து தண்ணீரில் சீகைக்காய் பொடி போல் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் எரிச்சல், தடுப்பு ஆகிய நோய்கள் குறையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...