ஒற்றைத் தலைவலி குறைய
எட்டி மரத்தின் இளந்தளிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகு வெள்ளைப் பூண்டு அரைத்து போட்டு நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறிய பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் சேர்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
எட்டி மரத்தின் இளந்தளிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகு வெள்ளைப் பூண்டு அரைத்து போட்டு நல்லெண்ணெய் விட்டு சிவந்து வாசனை வரும் வரை காய்ச்சி ஆறிய பின் தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் சேர்த்து குளித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.