Tuesday, January 24, 2017

உங்கள் நிலத்தைத் தவறாக இன்னொருவர் பெயருக்கு வருவாய்த்துறை மாற்றம் செய்திருந்து, அதனை நீங்கள் பழையடி உங்கள் பெயருக்கே வைக்க அதனிடம் விண்ணப்பித்திருந்து, அது உங்களுக்கு சேவை அளிக்காவிடில், நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேவையும், இழப்பீடும் கோரலாம்.

ஆதாரம்: பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு. வழக்கு எண்: 39/2015 தீர்ப்பு நாள்: 19/10/2016


அரசு துறைகளில் தாங்கள் செய்த தவற்றை மறைக்க கோப்புகள் காணவில்லை என பதில் அளிப்பதை வழக்கமாக கொள்வார்கள் அப்படி சொன்னால் கீழ்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த சொல்லுங்கள்.( கோப்பு காணாமல் போனால் F.I.R முதல் தகவல் அறிக்கை பதிய வேண்டும் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் - SB CWP - 7835/2007 நாள் : 26-09-2007 )

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...