Tuesday, January 24, 2017

 பேன், ஈறு தொல்லை
சீத்தாப்பழ விதைகளை காய வைத்து பொடியாக்கி, சீயக்காயில் கலந்து குளித்து வர பேன், ஈர் ஒழியும், கூந்தலும் மிருதுவாகும்.





பேன்கள் குறைய


ஊமத்தை இலைச்சாறு, குப்பைமேனி இலைச்சாறு இரண்டையும் ஒன்றாய் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்ததால் தலையில் உள்ள பேன்கள் குறையும்.





பேன்கள் குறைய


படிகாரத்தை எடுத்துப் பொடியாக்கி தண்ணீரில் கரைத்து தலையில் தேய்த்து ஒன்று அல்லது 2 மணி நேரம் சென்றபின் சீயக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் பேன்கள் குறையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...