வெளிநாடுகளில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட அபாயகரமான சமையல் எண்ணெய் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுகிறது.
அதி முக்கிய தகவல்....கவனம் தேவை ....
இந்த மறு சுழற்சி செய்த எண்ணெயை சிறிதளவு எடுத்து 2 மணி நேரம் குளிர்ப்பதன பெட்டியில் வைத்தபின் அதில் வெள்ளை நிற காற்றுக்குமிழ்கள் அல்லது நுரை உண்டானால் அது உபயோகித்த எதற்கும் உதவாத மறு சுழற்சி செய்யப்பட்ட எண்ணெய். காய்கறிகளை வறுக்கும் போது அதில் பூண்டு ஒரு பல் போட்டு அது சிவப்பாக மாறினால் அது மிக அதிக நச்சுத்தன்மை உடைய மறு சுழற்சி எண்ணெய் இது சுலபமான வழி. சுத்தமான எண்ணெயில் பூண்டுப்பல் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்
. தயவு செய்து இத்தகவலை உங்கள் சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்