Monday, November 21, 2016

*தொப்பை* எப்படி ஏற்படுகிறது ?


சாப்பிட்ட உடனே *"மடக்கு,மடக்கு"* என ஒரு சொம்பு *தண்ணீர்* குடித்தால் உண்ட உணவு குளிர்ந்து போய் உள் குடலில் இருக்கும் *ஹைட்ரோ குளோரிக் அமிலம்* அதீத நீரால் நீர்த்துபோய் ஜீரணம் நடக்க தாமதமாகும்,வாயு பெருகும்,அங்கே உண்ட உணவு தேக்கம் அடைந்து கெட்ட ஆவியாக *கொட்டாவியை* ஏற்படுத்தும்,தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்...அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் ...
சிந்தியுங்கள்...செயல்படுங்கள்
ஆக...
*உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்...சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும்.* பல பிரச்சினைகள் நேரும்...
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...