இரத்த மூலம் குறைய
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.
மூலம்
இரவில் அதிகநேரம் கண் விழித்து இருப்பதை தவிர்த்தால் சூடு, மூலம் வராமல் தடுக்கலாம்.
இரவில் அதிகநேரம் கண் விழித்து இருப்பதை தவிர்த்தால் சூடு, மூலம் வராமல் தடுக்கலாம்.
மூலக்கடுப்பு
கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.
மூலம் கடுப்பிற்க்கு சிறந்த மருந்து கருனைகிழங்கு தினமும் உணவில் சேர்த்து கொண்டால் மூல நோய் குணமாகும்...