கண் புரை குணமாக
கீழாநெல்லி இலை,தண்டு இவைகளை எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வர கண் புரை குணமாகும்.
கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
கண்நோய் குணமாக
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.
கண் சம்மந்தமான நோய்கள் குணமாக
முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.