Monday, November 21, 2016

கண் புரை குணமாக


கீழாநெல்லி இலை,தண்டு இவைகளை எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வர கண் புரை குணமாகும்.

கூர்மையான கண் பார்வைக்கு


கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

 கண்நோய் குணமாக
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

 கண் சம்மந்தமான நோய்கள் குணமாக


முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
 

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...