Saturday, August 20, 2016

முடி நரைக்கு எண்ணை தயாரிக்கும் முறையை மீண்டும் பதிவிடவும். நன்றி
    பதில் :
கரிசலாங்கன்னி இலை சாறு 1/2 லிட்டர், இதில் நாட்டு பசு நெய் 100 ml சேர்த்து ஒரு கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்துக்கொண்டு.
தினம் காலை, மதியம், மாலை உணவிற்கு முன் 1 ஸ்பூன் உமிழ் நீர் கலந்து சாப்பிட்டால் இளநரை மறையும்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...