Saturday, August 20, 2016


கேள்வி :
உடலில் ஆங்காங்கே கொழுப்பு கட்டிகள் உள்ளது...?
வைத்தியம் கூறவும்...
  பதில் :
செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நாட்டு பசு நெய் உணவில் அதிகம் சேர்த்து வந்தால் கொழுப்பு கட்டிகள் கரையும்.
இதனுடன், காலை உணவிற்கு முன் 1 பல் பூண்டு பச்சையாக மென்று உமிழ் நீர் கலந்து சாப்பிட்டு வரவும். இஞ்சி, சுக்கு உணவில் சேர்க்க வேண்டும்.
??????????????????????????????????

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...