Saturday, August 20, 2016


மூட்டுவலி பெருக சில * உணவுகள்:*
அதிய அளவு *காபி, டீ* அருந்துதல்
அதிக அளவு *எண்ணெய்* உணவுகள் சாப்பிடுதல்...
அயோடின் உப்பு, உணவில் அதிகம்
வெள்ளைச் சீனி சேர்த்தல், இனிப்புகள்,சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர், குளிர் பானங்கள் எடுத்தல்
அசைவ உணவு மொச்சை,பட்டாணி, தட்டைபயறு,உருளை
பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.
மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்யூட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு...
*எளிய தீர்வுகள்*
மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.
தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.
தினமும்  மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.
இரவு நேர மண்பூச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.

எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
வெள்ளை பூண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.
காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.
*மேலும் மூட்டுவலி நிவாரணி பவுடர் தேவைபட்டால் தொடர்பு கொள்ளவும்...*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...