Saturday, August 20, 2016

 நொச்சி பூ...நொச்சி செடி..
இவை செடி வகை...
வாசனை வரும்...
இதன் இலையை...
தலையனையின் மேல் இரவு வைத்து உரங்கினால்... பேன் இருக்காது...
இதன் இலையை தானியத்துடன் சேரத்து வைத்தால் வண்டு வராது...
இயற்கை பூச்சி விரட்டி தயார் செய்ய பயன்படுத்தலாம்...
சளி தொல்லை உள்ளவர்கள் இந்த இலை மற்றும் ஆடாதொடா இலை சேர்த்து ஆவி பிடித்தால் சளி முரியும்...
இலை மற்றும் பூ வை காயவைத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்ந்துக்கொள்ளலாம்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...