Monday, November 21, 2016

என்றால் ஜலதோஷம், வெயில் காலம் என்றால் வெப்பம் இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.
பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க... சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும். இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காகவே இந்த சூப்பர் ஆலோசனைகள். தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி நேரத்திற்கு முன் கீழ்வரும் செயல்களை செய்ய வேண்டும்:
* முதலில், ஒரு பாத்திரத்தில், நல்லெண்ணெய் வேண்டியளவு ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.
* காய வைத்த நல்லெண்ணெயில், ஏழு அல்லது எட்டு மிளகை சேர்த்து, மீண்டும் அடுப்பில் வைத்ததும், டப்டப் ஒலி கேட்டவுடன் இறக்கி வைக்க வேண்டும்.
* காய வைத்த எண்ணெயை, காட்டன் துணியால் தொட்டு, முடியின் வேர்களில் படும்படி, நன்கு ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், எண்ணெயின் பயன் வேர்கள் வழியே உள்ளே சென்று சூட்டை தணிக்கும்.
* முக்கிய பிரச்னையாக பெண்களால் கருதப்பட்டு வரும், முடி கொட்டும் தொல்லையும் தீர்ந்துவிடும்.
* இரண்டு மணி நேரம் கழித்து, மிதமாக வெப்பப்படுத்திய தண்ணீரால், மீண்டும் காட்டன் துணியை கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
* அடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, தலைக்கு குளித்தால், உடம்புக்கே ஒரு ரிலீப் கிடைத்தது போல் தோன்றும்.
இப்படி, வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உடல் சூடு குறைந்து, நலமும் வளமும் பெறும். அனைவரும் பின்பற்றுங்கள்... ஆரோக்கியம் மிளிரட்டும்.
 முகப்பருக் குறை



தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.


 முகப்பருத் தழும்புகள் குறைய


சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.

‬ முகப்பரு நீங்க
பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்.

 முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்க

அவரை இலைச்சாற்றை தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு,தழும்புகள் நீங்கி முகம் பளபளக்கும்.

 முகப்பரு வந்த கருப்பு தழும்பு போக என்ன செய்ய வேண்டும்
 முகப்பரு, கரும்புள்ளிகள், தழும்புகள்
அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளிக்க முகம் பளபளக்கும், தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பரு நீங்கும்.

இது அனைவருக்கும் ஏற்றது என்று கூற"முடியாது......ஒவ்வொருக்கும் முகத்தோல்(wet,dry,oily skin) அமைப்பு வேறுபடும்...அதற்க்கு தகுந்தாற் போல் பயன்படுத்தவும்.....

 முகத்தில் பருக்கள்"வர முக்கிய காரணம்....


தேவையற்ற கொழூப்பு,அழூக்கு,எண்ணெய் பசை அதிகமாக இருப்பது,முகத்தில் இரத்த ஓட்டம் சரிவராமல் இருப்பது.....முடிந்த அளவு வெளியே வீட்டிற்க்கு வந்நதும் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்...

 முகத்தில் பருக்கள்"வர முக்கிய காரணம்....தேவையற்ற கொழூப்பு,அழூக்கு,எண்ணெய் பசை அதிகமாக இருப்பது,முகத்தில் இரத்த ஓட்டம் சரிவராமல் இருப்பது.....முடிந்த அளவு வெளியே சென்று வீட்டிற்க்கு வந்நதும் முகத்தை தண்ணீரில் நன்கு கழுவவும்...

இரத்த மூலம், மூலம்,, மூலக்கடுப்பு

இரத்த மூலம் குறைய
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.

மூலம்
இரவில் அதிகநேரம் கண் விழித்து இருப்பதை தவிர்த்தால் சூடு, மூலம் வராமல் தடுக்கலாம்.

 மூலக்கடுப்பு

கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.

 மூலம் கடுப்பிற்க்கு சிறந்த மருந்து கருனைகிழங்கு தினமும் உணவில் சேர்த்து கொண்டால் மூல நோய் குணமாகும்...
கண் புரை குணமாக


கீழாநெல்லி இலை,தண்டு இவைகளை எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வர கண் புரை குணமாகும்.

கூர்மையான கண் பார்வைக்கு


கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.

 கண்நோய் குணமாக
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

 கண் சம்மந்தமான நோய்கள் குணமாக


முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
 
உடல் பலம் பெறுவதில் உள்ள குறை நீங்க


உடல் பலம் பெற உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்து கொள்ள உடல் பலம் பெறும்.

xxx

 உடல் பலம்  பெறுவதோடு இளமை மாறாமலும் திகழ
தினமும் காலை நேரத்தில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர உடல் பலம்   பெறுவதோடு இளமை மாறாமலும் திகழலாம்.

xxxx

 உடல் வலிமை பெற
தினமும் காரட் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.

xxxx

 உடலின் எடை கூட
பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.


xxx

 உடலின் எடை அதிகரிக்க
தினமும் பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடித்து வர உடலின் எடை அதிகரிக்கும்.
 
தலைமுடி வளர


கீரை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைபழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
தலைமுடி உதிர்தல் குறைய


வெந்தயத்தைத் தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.
உடல் பருமன்
வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சதை போடுவதை தடுக்கலாம்.
மெலிந்த உடல்
உடல் எடை அதிகரிக்க தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர விரைவில் எடை கூடும்.
 தேவையற்ற கொழுப்பு


பூண்டு, வெங்காயம் இவைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
மெலிந்த உடல்
பூசணிக்காயை சமைத்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர உடல் பருமனாகும்



*தொப்பை* எப்படி ஏற்படுகிறது ?


சாப்பிட்ட உடனே *"மடக்கு,மடக்கு"* என ஒரு சொம்பு *தண்ணீர்* குடித்தால் உண்ட உணவு குளிர்ந்து போய் உள் குடலில் இருக்கும் *ஹைட்ரோ குளோரிக் அமிலம்* அதீத நீரால் நீர்த்துபோய் ஜீரணம் நடக்க தாமதமாகும்,வாயு பெருகும்,அங்கே உண்ட உணவு தேக்கம் அடைந்து கெட்ட ஆவியாக *கொட்டாவியை* ஏற்படுத்தும்,தங்கிய உணவு புளித்து போய் கேஸ்ட்ரிக் உருவாகும்...அது பின்னர் வாத நீராக மாறி அங்கங்கே வலியை ஏற்படுத்தும் ...
சிந்தியுங்கள்...செயல்படுங்கள்
ஆக...
*உனவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ,பின்னர் நீர் அருந்த வேண்டும்...சாப்பிடும்போது,சப்பிட்ட பிறகு உடனே நீர் அருந்தினால் தொப்பை உருவாகும்,ஜீரண மண்டலம் பாதிப்படையும்.* பல பிரச்சினைகள் நேரும்...
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
 *சர்க்கரை நோய்க்கான எளிய இயற்கை மருந்து*


சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?
உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.
உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்.
வாழ்வதற்காக  உண்டனர்!
உண்பதற்காக வாழ்ந்தனர்!
அதனால்தான்
பொறுமையுடனும்,
அமைதியுடனும்,
பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்.
அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.
   உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால்,
கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை.
"தூண்டல், துலங்கல்"
என்ற விதியின் படி
உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.
நம் முன்னோர்கள்
நாட்களைக் கணக்கிட்டு,
மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்.
தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு,
நிமிடத்தைக் கணக்கிட்டு,
நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்.
அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.
உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை ' தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.
உணவை ரசித்து, ருசித்து , உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல் , அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.
நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.
உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல் ,அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும் .
நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.
சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர் தான்.
எனவே
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்.
நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.
இந்த உண்மையை உலகிற்கு சொல்வதால் , சர்க்கரை நோயை வைத்து பிழைப்பு நடத்தும் பணப்பேய்கள் என்னைத் தீவிரமாகத் தேடி அலைவார்கள்.
அந்தப் பணப் பேய்களிடமிருந்து நம் மக்களை மீட்க வேண்டும்.
எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்.
நம் இனத்தை பல்லாயிரம் ஆண்டுகளாக  இந்த உலகில் உயிர்ப்புடன் இருக்க உதவிய,
நம் தாய் மண்  நமக்கு வழங்கிய இந்திரலோகத்து அமிழ்தமாகிய நெல் உணவை ஒழித்து,
நெல் விவசாயத்தை அழிக்க நடக்கும் சதித்திட்டத்தை முறியடிப்போம்.
நெல் விவசாயத்தை மீட்போம்,
தமிழ் இனத்தை உயிர்ப்பிப்போம்.
நன்றி
இயற்கை மருத்துவ ஆர்வலர்,
அரு.மாரிகணேசு
போலி முட்டைகளின் நதி மூலம் - ரீஷி மூலம் / கண்டறிவது மற்றும் தடுக்கும் வழிகள்
=============================================

(குழுவின் தலைவர் நியாண்டர் செல்வன் முட்டை பற்றிய பல பொய்களை உடைத்துவருகிறார் , அதனுடன் இதையும் படிங்க)
் சமீபத்தில் கேரளாவில் மோர் / ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் கடைகளை சேட்டன்கள் உடைத்துப்போட்டார்கள். காரணம் அங்கே இருந்து வாங்கிய முட்டைகள் போலி முட்டைகள் என கண்டறிந்ததால். கான்பூரில் இருந்து ஒரு நண்பர் "நேற்று வாங்கிய முட்டைகளில் இருந்தவை போலி முட்டைகள்" என்று படத்துடன் செய்தி போட்டிருந்தார். வடக்கு / தெற்கு என இந்தியா முழுக்க பரவிவிட்ட போலி முட்டைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன ? அதை விற்பவர்களுக்கு என்ன லாபம் ? எப்படி கண்டறிவது ? இந்த போலி முட்டைகளிடம் இருந்து மக்களை காக்கும் வழி என்ன ? என்பதை எல்லாம் நான் சிந்தித்து ஆராய்ந்து இந்த பதிவை எழுதுகிறேன்.
போலிமுட்டைகளின் தாயகம் சீனாவின் ஹெனன் மாநிலம். (Henan). மத்திய சீனாவில் இருக்கும் இந்த மாநிலம் சீனாவில் ஐந்தாவது பெரிய பொருளாதார வட்டம். விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள். விவசாயம் கந்த பத்தாண்டுகளாக சரிவை சந்தித்துவருகிறது. பெரிய லாபம் இல்லாத தொழிலாக மாறி வருகிறது. அதனால் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த போலி முட்டை, போலி திராட்சை, போலி பன்றி குடல் போன்றவைகளை தயாரிக்கும் தொழில் செழிக்கிறது. சமீபகாலங்களில் அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருவதாலும், ஏழு வேதிப்பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் இந்த முட்டை உண்டவர்களின் உடல்நலனில் ஏற்பட்ட கடும் பாதிப்பாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வாலும் இந்த போலி முட்டைகள் இப்போது மியான்மர், தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கும், சீனாவின் மிகவும் பின் தங்கிய சில மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏழு கெமிக்கல்கள் போட்டு தயாரித்த முட்டை என்று சொன்னேன் அல்லவா ? விலை எப்படி கட்டுப்படியாகிறது ? தயாரிப்பு செலவு அதிகம் ஆகுமே என நீங்கள் நினைக்கலாம். இந்திதியாவை பொறுத்தவரை இந்த ஏழு கெமிக்கல் முட்டையை வைத்து நாலு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம்.
நான் விசாரித்தவரையில் 360 முட்டை கொண்ட முமு பெட்டி - 7 டாலர். (டாலர் மதிப்பு 1 இந்திய ரூபாய்க்கு 60 என வைத்துக்கொண்டால் - 420 ரூபாய்.) போர் டுவெண்டி என்று பொருத்தமாக வந்துள்ளது பாருங்கள்.
சாதாரண பிராய்லர் கோழி முட்டை 360 - ஒரு முட்டை ஐந்து ரூபாய் என்று வைத்துக்கொண்டால் - 1800 ரூபாய்.
இது நாலு மடங்குக்கு மேல் லாபம்.
இந்த போலி முட்டையின் சுவை, சாதாரண பிராய்லர் கோழி / நாட்டுக்கோழி முட்டையின் சுவையை விட அதிகமாக இருக்கும். அதனால் மக்களால் வித்யாசம் கண்டுபிடிக்கவே முடியாது. சில முட்டைகளின் கெமிக்கல் காம்பினேஷன் அரைகுறையாக இருந்தால் மஞ்சள் கரு கெட்டிப்பட்டு போய் காட்டிக்கொடுத்துவிடும். இதை பற்றிய விழிப்புணர்வு அரபு நாடுகளில் ஏற்கனவே உண்டு என்பதால் தான் சேட்டன்கள் போலி முட்டைகளை கண்டுபிடித்து ரிலையன்ஸ் / மோர் கடைகளை சூறையாடினார்கள். ஆனால் முட்டைகளை இந்தியா முழுமைக்கும் ஏற்றுமதி செய்யும் நம் தமிழ்நாட்டில், நம் சென்னையில், இந்த போலி முட்டைகள் லாபவெறி கொண்ட பெரிய டிஸ்டிரிபியூட்டர்களால் மாற்றி விற்கப்படுகிறது. உங்களுக்கு முட்டையை விற்கும் நாடார் அண்ணாச்சிக்கு அது போலி முட்டை என்று தெரியாது. அவரும் அதையே தான் ரெண்டு எடுத்து சாப்பிடுவார். இந்த பரிதாப நிலையை நான் எப்படி சொல்ல ?
எப்படி தயாரிக்கிறார்கள் ?
இந்த போலி முட்டையை தயாரிக்கும் முறை - முதலில் மஞ்சள் கருவை தயாரித்துக்கொண்டு, அதை குறிப்பிட்ட கெமிக்கல் கலவையில் கலந்து, அதனை பாரபின் மெழுகு / கால்சியம் கார்பனேட் கலவையில் போட்டால் கெமிக்கல் ரியாக்‌ஷன் மூலம் சில நிமிடங்களில் ஓடு உருவாகிவிடும்.
எப்படி கண்டுபிடிப்பது ?
ஒரு டார்ச் லைட் எடுத்து முட்டையின் ஊடே அடித்து பார்த்தால், இயற்கையான காற்று ஓட்டைகள் அந்த முட்டையில் இருந்தால் அது பிராய்லர் / நாட்டுக்கோழி முட்டையாகும். முட்டை டிரான்ஸ்பரண்ட் ஆக இருந்தால் (transparent fake eggs allowing light to pass through so that objects behind can be distinctly seen.) அது போலி முட்டையாகும். ( முட்டைக்கு அந்த பக்கம் உள்ள பொருள் தெரியுது என்றால்).
எப்படி தடுப்பது ?
முன்பே சொன்னது போல இந்தியாவுக்கே முட்டை அனுப்பும் நாமக்கல் இருக்கும் இடம் நம் தமிழகம். நாமக்கல் முட்டை கழகம் முட்டை விலை நிர்ணயம் செய்து அனுப்புகிறது அல்லவா ? அதே கான்ஸப்ட் மூ லம் இந்திய மக்கள் மீதான சீனாவின் மறைமுக போரை தடுக்கமுடியும். நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அவசரமாக போர்க்கால அடிப்படையில் கூடவேண்டும்.
மாதம் முதல் தேதியில் நாமக்கல் முட்டை விற்பனை கழகம் ஒரு குறிப்பிட்ட சீலை அறிமுகப்படுத்தும். (ஸ்கார்ப்பியன் சிம்பல் நவம்பர் மாதம்).
முட்டை உற்பத்தியாளர்கள் அந்த சீலை போட்டுத்தான் முட்டையை விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
அந்த குறிப்பிட்ட சீல் இல்லாத முட்டையை மக்கள் வாங்க கூடாது.
ஒவ்வொரு மாதமும் சீலை மாற்றிவிடவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் போலி முட்டைகளை கண்டறியவும், விற்பனையாளர்கள் அந்த மாதம் அறிவிக்கப்பட்ட சீல் உபயோகப்படுத்துகிறார்களா என்பதையும் பரிசோதிக்க பறக்கும் படை அமைக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனை கழகம் அமைத்துள்ள பறக்கும் படை ஓட்டல்கள், சிறு கடைகள் ஆகியவற்றில் முட்டைகளை திடீர் சோதனை செய்து அதில் சீல் இருக்கிறதா, ஒளி பாய்ச்சினால் இயற்கையான ஓட்டைகள் தெரிகிறதா அல்லது டிரான்ஸ்பரண்ட் போலி முட்டையா என்பதை கண்டறிந்து சட்டரீதியான வழக்கு போட்டு அபராதம் விதிக்கவேண்டும்.
நாமக்கல் முட்டை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கம் போலி முட்டைகளை கண்டறிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை ஊருக்கு ஊர் நடத்தவேண்டும்.
மக்கள் உடல் நலன் மட்டுமல்ல, இவ்வளவு நாள் உங்களுக்கு உணவிட்டு வந்த உங்கள் தொழிலுக்கே அணுகுண்டு போடக்கூட நிகழ்வு, கேன்ஸர் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது உங்கள் கடமை, எங்கள் உரிமை.
நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தவிப்போடு இந்த பதிவை எழுதுகிறேன். உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வாட்சப், தனி செய்தி, மின்னஞ்சல், அலைபேசி என எப்படி எப்படி கொண்டுபோய் சேர்க்க முடியுமோ அப்படி சேர்க்கவேண்டும் என என் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
AMUTHASURABI   cold pressed oils

Can diabetes be prevented? 


The answer is yes, but with lifestyle and dietary modification. Dietary modification, physical activity and keeping an ideal body weight may help to take care of diabetes and prevent associated problems. Physical activity/exercise helps the muscles convert glucose to energy. But there is a risk of developing hypoglycemia. Shifting to a healthy diet and a brisk walk of more than five hours a week helps keep blood glucose level normal.
As far as diet is concerned, millets have an important role in helping control diabetes. Millets are a group of highly variable small-seeded grasses, widely grown as cereal crops or grains. Millets are important crops in the semi-arid tropics of Asia and Africa. Kodo millet (Hindi: Kodra; Tamil: Varagu), foxtail millet (Hindi: Kangni; Tamil: Thinai), pearl millet (Hindi: Bajra, Tamil: Kambu), barnyard millet (Hindi: Jhangora; Tamil: Kuthiravaali), little millet (Hindi: Kutki; Tamil: Samai), proso millet (Hindi: Barri; Tamil: Panivaragu), finger millet (Hindi: Mandua; Tamil: Raagi) and sorghum (Hindi: Jowar; Tamil: Cholam) are some types available in India.
AMUTHASURABI
cold pressed oils
+91 9487355097
குடல் கேன்சர் குணமாக காலிஃப்ளவர்..!


சமையலில் பயன்படுத்தப்படும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காலிஃப்ளவரில் ஆண்ட்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன.
இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிற்றுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் கேன்சரையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பூக்களில் சின்னஞ்சிறு புழுக்கள் காணப்படும்.
எனவே நீரை கொதிக்க வைத்து அதில் மஞ்சத்தூளை போட்டு கொதிக்க வைத்து பின்னர் சமையலில் உபயோகப்படுத்த வேண்டும். இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது. மூலத்தைக் கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்கும்.
உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுங்க

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
pu
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
* இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
* கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
* ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெளிநாடுகளில் இருந்து மறு சுழற்சி செய்யப்பட்ட அபாயகரமான சமையல் எண்ணெய் மிக அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்படுகிறது.
 அதி முக்கிய  தகவல்....கவனம் தேவை ....

 இந்த மறு சுழற்சி செய்த எண்ணெயை  சிறிதளவு எடுத்து 2 மணி நேரம் குளிர்ப்பதன பெட்டியில் வைத்தபின் அதில் வெள்ளை நிற காற்றுக்குமிழ்கள் அல்லது நுரை உண்டானால் அது உபயோகித்த எதற்கும் உதவாத மறு சுழற்சி செய்யப்பட்ட எண்ணெய். காய்கறிகளை வறுக்கும் போது அதில் பூண்டு ஒரு பல் போட்டு அது சிவப்பாக மாறினால் அது மிக அதிக நச்சுத்தன்மை உடைய மறு சுழற்சி எண்ணெய் இது சுலபமான வழி. சுத்தமான எண்ணெயில் பூண்டுப்பல் போட்டால் அது நிறம் மாறாமல் இருக்கும்
. தயவு செய்து இத்தகவலை உங்கள் சுற்றத்தார், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்
தேங்காய் பால் - மகத்துவம்

( தேங்காய்ப்பாலுடன்+கருப்பட்டி/தேன்/நாட்டு சர்க்கரை)
அந்த காலத்தில் இறக்கும் தருவாயில் உள்ள நபர்களுக்கு தேங்காய் பால் ஊற்றி ஓரிரு நாள் உயிர் வாழும் தன்மை பெற்றிருந்தது...அது மாறி இன்று பாக்கெட் பால் கொடுத்து அப்போதே  அவர் கதையை ...............
குறிப்பு :
*மோனோலாரின்* என்ற உட்பொருள் தாய்ப்பாலுக்கு பிறகு தேங்காய்ப்பாலில்தான் ( வேரெதிலும் கிடையாது )உள்ளது .
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் ஷேவ் செய்வது *தந்தையின் பாசம்.*
* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது *அன்னையின் பாசம்.*
* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது *பாட்டியின் பாசம்.*
* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது *தாத்தாவின் பாசம்.*
* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது *அண்ணனின் பாசம்.*
* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது *தங்கையின் பாசம்.*
* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது *அக்காவின் பாசம்.*
# சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.
சாப்பிட்டேன் என்று *அம்மாவிடமும்,*
அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என *அப்பாவிடமும்,*
வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என *தங்கையிடமும்,*
முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று *தம்பியிடமும்* சொல்லிவிடலாம்,
ஆனால்,
சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்.
இது *நட்பின் நேசம்.*
By
Champvasag (nanbenda...)

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...