Friday, March 26, 2021

உலகில் எந்த நோயையும் குணமாக்க முடியாது என்று அலோபதி மருத்துவம் ஒப்புக்கொண்டது.

 *WILLAGE*

மீள்: 17.06.2014
உலகில் எந்த நோயையும் குணமாக்க முடியாது என்று அலோபதி மருத்துவம் ஒப்புக்கொண்டது.
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்( MMC )ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் இதை முகநூலில் தெரிவித்து உள்ளார்.
சில நாட்கள் முன்பு இரத்ததானம் பற்றிய சர்ச்சை எழுந்தபோது மேலே சொல்லப்பட்ட மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் ஜானகிராமன் ஆங்கில மருத்துவத்தை அறிவியல் மருத்துவம் என்றார். மேலும் அறிவியல் மருத்துவம் எதையும் மறைக்கவில்லை என்றார். அப்போது செட்யூல் J வை மறைத்தது பற்றி கேட்டபோது அதற்கு அவர் செட்யூல் J வை கொடுத்ததே அறிவியல் மருத்துவம் தான் என்றார்.
செட்யூல் J வை பற்றி
இது உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசாங்கம் தயாரித்த விசயம்(மக்கள் கண்களில் மறைக்கப்பட்ட விசயம்)
இன்று பெரும்பாலானவர்களால் நம்பப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு எந்த ஒரு நோய்க்கும் மூல காரணம் தெரியாது என்றும் , அந்த நோயை குணப்படுத்த முடியாது என்றும் குறிக்கப்பட்டுள்ளது செட்யூல் J வில்.
இன்று நீங்கள் எந்த நோய்க்கு ஆங்கில மருத்துவரிடம் சென்றாலும் அந்த நோய் எவ்வாறு வந்தது என்று அவர்களுக்கு தெரியாது .
அது எவ்வாறு வந்தது என்றூ தெரிந்தால்தானே அந்த நோயை குணப்படுத்த இயலும்.
நீங்கள் எந்த எந்த நோய்களுக்குக்கு எல்லாம் அங்கில மருத்துவம் செல்கிறீர்களோ அந்த நோய்கள் அனைத்தும் செட்யூல் J வில் அடங்கும்.
ஆக எந்த நோய்க்கும் அது எவ்வாறு வந்தது என்று நாம் நம்பிக்கொண்டுள்ள மிகப்பெரிய அறிவியல் பூர்வ மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்திற்கு தெரியாது. மேலும் அந்த நோய்களை குணாப்படுத்த முடியாது .
இதுவே செட்யூல் J ஆகும்.
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்(MMC) ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் செட்யூல் J வை கொடுத்ததே அறிவியல் மருத்துவம் தான் என்றார்.
மேலும் அவரிடம் ஆங்கில மருத்துவத்தால் ஒரு நோயை குணப்படுத்த முடியாது என்றால் எந்த மருத்துவத்தால்லும் குணப்படுத்த முடியாதா என்று கேட்டதற்கும் அவர் , குணாப்படுத்த முடியாது என்றார். இதன் மூலம் செட்யூல் J படி எந்த நோயையும் குண்ணப்படுத்த இயலாது மற்றும் அது எப்படி வந்தது என்றும் தெரியாது என்பதை அவர் தெளிவாக ஒத்துக்கொண்டு உள்ளார்.
ஆக ஒரு நோய் எப்படி வந்தது என்று தெரியாது, அது குணப்படுத்தவும் முடியாது எனும் நிலையில் அதை கட்டுப்படுத்துகிறோம் என்று சிகிச்சை அளித்து மேலும் மக்களுக்கு உடல்ரீதியான தொந்திரவுகள் அதிகமாகி பின் அதே நோய் முற்றி மரணம் அடைவதே நாம் காண்பது.இதற்கு பல லட்சங்கள் வாங்கும் மருத்துவனைகள் இருக்க
சென்னை மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்(MMC) ஐ சேர்ந்த மயக்கவியல்(Anesthesiology) மருத்துவர் டாக்டர் ஜானகிராமன் இவ்வளவு தைரியமாக இதை சொல்லியிருப்பது உண்மையில் அவர் மனசாட்டி உள்ளவர் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இன்னும் மனசாட்சியுள்ள மருத்துவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு ஜானகிராமன் ஒரு உதாரணம். அவரை வாழ்த்துவோம்.

சமூக நலனில்...
*WILLAGE*

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...