Friday, March 26, 2021

உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...

 உட்கார்ந்து கொண்டு நீரை அருந்துங்கள்...

நம் உடலில் 70% நீர் ஆட்கொண்டு உள்ளது...
இந்த நீரை அருந்து வழிமுறைகள் கூட நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகிறார்கள்
நீரை நின்று கொண்டு அருந்துவதினால் நம் உடலின் நுரையீரல் முதல் குடல் வரை செங்குத்தாக நீர் பாய்ச்சப்படுகிறது,
மேலும் கடைசியாக இந்த நீர் குடலை கடக்கும் போது நாம் உண்ட உணவுகள் துரீதமாக கலங்கிய நிலையில் வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இதனால்
பித்தப்பை கோளாறு,
நுரையீரல் கோளாறு,
குடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளும் நம் உடலில் ஏற்படுகிறது...
1400 வருடங்களுக்கு முன்னதாகவே நபிகளார் இதனை கண்டிக்கிறார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
நூல் : முஸ்லிம் 4115
1. உட்கார்ந்து அருந்துங்கள்
2. தண்ணீரை பார்த்து அருந்துங்கள்
3. இறைவன் பெயர் சொல்லி அருந்துங்கள்
4. வலக்கையில் அருந்துங்கள்
6. அருந்திய பின் இறைவனை அல்ஹம்துலில்லாஹ் என போற்றுங்கள்...
சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...
படியுங்கள்...
பகிருங்கள்...
திருக்குர்ஆனில் அறிவியல்...
மறுமை நாளை நோக்கி...

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...