Thursday, January 10, 2019

[9/19, 7:46 AM] Willage: Message from my Facebook :
*bkarunprakash*

💗  *தேங்காய் தலையிடம் கேட்டது*

👍  *என்னை சாப்பிட்டால் என்ன ஆகும் ?*

🔊  *தலை பதில் சொன்னது :*

கீழே கொடுக்கப்பட்டவைகளை குணப்படுத்துவேன் :

☝  தலைச்சுற்றல், நோயாளிகள் முன்பக்கம் அல்லது இடப்பக்கம் சாய்தல், காதினுள் கோணல் மாணலான குழிகளினால் ஏற்படும் தலைசுற்றல்

☝  தலை வலியுடன் சேர்ந்து வரும் தலைச்சுற்றல்,  தலை ஓட்டில் சிறிய சிறிய முடிச்சுகள்

☝  நரம்பியல் சோர்வு, அதிக பசி, மிகையாக படித்தல், வயிற்றுத் தொந்திரவு

☝  தலையில் உள்ள கட்டிகள் புண்கள் போன்றவற்றால் வரும் தலைவலி,  தலையில் அடிப்பது போன்ற வலி, குத்தித்துளைப்பது போல் வலி

☝  தலையில் உள்ள நீரால் ஓயாமல் மூக்கிலிருந்து ஒழுகல். பின் கழுத்திலிருந்து உச்சித்தலை வரை வலி அதிகமாக வலது பக்கம் வலி

☝  அதிக சப்தம், கடுமையான வேலை மிகுந்த வெளிச்சம், அதிகம் படித்தல் இவற்றினாலும் தலைவலி உண்டாகிறது. வெது வெதுப்பான வெப்பநிலையில் சற்றே விடுபடுகிறது.  மேலிருந்து கீழ் நோக்கியுள்ள அழுத்தும் தலை வலி.

☝  அதிகமான ரத்த அழுத்தம் அல்லது ஏதேனும் காயம் படல் அல்லது அதிகம் வெயில் தாக்கம் இவற்றால் பெரு மூளையின் ரத்தக்குழல்கள் பாதிப்படைந்து வெடிப்பதனால் உண்டாகும் தலைவலி

☝  உச்சிப்பகுதியில் கடுமையாக பாதிப்பதோடு,  தோள்களிலும் கடும் வலியுடன் தசைகளின் பிடியிறுக்கம், பாரமாக, மந்தமாக இருத்தல், மண்டை ஓட்டில் அதிகம் தொடு உணர்வு, அரிப்பு, புண்கள், வலிமிகுந்த சீழ் நிறைந்த புண்கள் சீழ்கட்டிகளால் உண்டாகும் புண்கள்

☝  குழந்தைகளின் தலை வியர்த்தல், குளிரிலிருந்து விடுபட தலையில் மூடிக்கட்டுதல், பிறந்த குழந்தையின் உச்சிக்குழி,  பின் மண்டையில் நாற்றம் மிகுந்த புண்கள், முடி உதிர்தல், மண்டை ஓட்டின் மீது காணும் குருதிக்கட்டி, மண்டை ஓட்டில் முடிச்சுகள்.

*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.

*உதாரணமாக*....

Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *கொத்தவரங்காய்*
Insomnia : *புடலங்காய்*
Hernia : *அரசாணிக்காய்*
Cholesterol : *கோவைக்காய்*
Asthma : *முருங்கைக்காய்* 
Diabetes : *பீர்கங்காய்*
Arthritis : *தேங்காய்*
Thyroid : *எலுமிச்சை*
High BP : *வெண்டைக்காய்*
Heart Failure : *வாழைக்காய்*
Cancer : *வெண்பூசணிக்காய்*
 
மேலும் காய்கறியின் பலன் மற்றும் எப்படி பயன்படுத்தவேண்டும் என்பது பற்றிய பயிற்சி வகுப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய *அலை பேசி எண் : 9994443517*

www.vegetableclinic.com
Facebook : *bkarunprakash*
[9/21, 7:37 AM] ‪+965 516 83812‬: *🌴இயற்கை மருத்துவ குறிப்புகள்🌴*

*👉🏾பதிவு தேதி:*20-09-16 செவ்வாய்க்கிழமை

*✍�பதிவிறக்கம் :*முகவை அப்துல் அஜிஸ்1977

*🍒தினமும் வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:*

*🍒இயற்கை மருத்துவம்*
*அக்காலத்தில் பற்களைத் துலக்குவதற்கு*எந்த பிரஷ்ஷும், டூத் பேஸ்ட்டும் இல்லை.

🍒நம் முன்னோர்கள் தங்களது பற்களைத் துலக்குவதற்கு *சாம்பல், வேப்பங்குச்சி, ஆலமரக் குச்சி, அதிமதுரக் குச்சிகளைத் தான்* பயன்படுத்தி வந்தார்கள்.

*🚏இதனால் தான் அவர்களுக்கு எந்த ஒரு ஈறு பிரச்சனைகளும், பல் பிரச்சனைகளும், ஏன் வேறு எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனைகளும் வரவில்லை எனலாம்.*

🚏ஏனெனில் இயற்கை பொருட்கள் எதிலும் *எந்த ஒரு கெமிக்கல்களும் இருப்பதில்லை.*

🚏 அதிலும் அக்காலத்தில் *எங்கும் மரங்கள் இருந்ததால், தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் வீணாக நினைக்காமல்*நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

*🖌 ஆனால் இன்று பற்களைத் துலக்குவதற்கு* ஏகப்பட்ட டூத் பேஸ்ட்டுகள், டூத் பிரஷ்கள் விற்கப்படுவதோடு, அவற்றால் வாய் சுத்தமாகிறதோ இல்லையோ, வாய் பிரச்சனைகள் அதிகமாகத் தான் உள்ளது.

🖌எனவே என்ன தான் நவீன உலகமானாலும், எப்போதுமே *நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கங்களை மறக்காமல் பின்பற்றி வந்தால்,* நிச்சயம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

*🖌ஈறு நோய்கள் :-*

🔋வேப்ப மரக்குச்சியை மெல்லும் போது *அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் ஜூஸ்கள்* ஈறுகளைத் தாக்கிய கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும்.

🔋ஈறுகளில் இரத்தக்கசிவு பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் செல்வதற்கு முன், *வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வாருங்கள்.*

🔋இதனால் உங்கள் ஈறுகளில் இதுவரை இருந்த பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

*💥சொத்தை பற்கள் :-*

💥பற்களைத் துலக்குவதற்கு வேப்பங்குச்சியை மெல்லும் போது, *அதிலிருந்து வெளிவரும் சாறு பற்களை சொத்தை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை* முற்றிலும் அழித்துவிடும்.

💥மேலும் தினமும் வேப்பங்குச்சியால் இரண்டு முறை பற்களைத் துலக்கி வந்தால், *சொத்தைப் பற்கள் போய்விடும்.*

*📌வாய் துர்நாற்றம்:-*

*📌வாயில் கிருமிகள் அதிகம் இருப்பதனால் தான் வாய் துர்நாற்றம்*வீசுகிறது.

*📌அத்தகைய கிருமிகளை முழுமையாக வெளியேற்றி, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும்*வைத்துக் கொள்ள வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்குங்கள்.

*🏃🏻முக்கியமாக தினமும் இரவில் படுக்கும் முன் வேப்பங்குச்சியால் பற்களைத்* துலக்கினால் வாய் துர்நாற்றம் விரைவில் நீங்கும்.

*🏃🏻பல் வலி :-*

🏃🏻வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வருபவர்களுக்கு, *பல் வலி வரவே வராது.*

*🛰இதற்கு வேப்பங்குச்சியில் உள்ள சக்தி வாய்ந்த* உட்பொருட்கள் தான் முக்கிய காரணம்.

*🛰மஞ்சள் பற்கள் மற்றும் பற்காறை :-*

🛰உங்களுக்கு பற்கள் மஞ்சளாகவும், பற்களின் பின் பற்காறைகள் இருந்தால், *வேப்பங்குச்சியால் பற்களை தினமும் துலக்கி வாருங்கள்.*

*💕 இதனால் அதில் உள்ள மருத்துவ குணங்களால், பற்களல் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு,* பற்காறைகளும் விரைவில் அகலும்.

*💕வாய்ப்புண் :-*

💕வாய்ப்புண் இருப்பவர்கள், வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கி வந்தால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும்.

*🐊வலிமையான பற்கள் :-*

🐊வேப்பங்குச்சியால் தினமும் பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் வலிமையடையும். *மேலும் வாயின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களையும் முழுமையாக வெளியேற்றிவிடும்.*

*🌴இஸ்லாமிய 🕌உறவுகள்🌴*வாட்ஸ் அப் தளத்திலிருந்து...

🌴🍒🌴🍒🌴🍒🌴🍒🌴🍒🌴
[9/21, 7:53 AM] Willage: 💧💦💧💦💧💦💧💦💧💦💧"நீரின்றி அமையாது உலகு"....        

பத்து ஆண்டுகளுக்கு முன்பு  நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான  தாதுப்பொருட்கள் கிடைத்தது. உலகமயமாக்கும் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு  6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக மாறியுள்ளது. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர், கேன் வாட்டர் என அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்படும்  குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாதுப் பொருட்கள் நிறைந்தவையா? என ஆராய்ந்தால் இல்லையென்ற பதில் மட்டுமே வருகிறது. RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப்பொருட்களைப் பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும், மாறிவரும் கால நிலைக்கேற்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க......
இவற்றைச் செய்யலாம்.

  மிளகு  25 கிராம்...
  சீரகம்   25 கிராம்...
தேத்தாங்கொட்டை 1...
வெட்டி வேர்  சிறிது... 
வெந்தையம் 20 கிராம்...
இவைகளை  துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம்.கண்டிப்பாக மண்பானையை உபயோகப்படுத்தவும்... மிகவும் நல்லது.

தகவல்கள்: பசுமைப்பாதை.
🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏
[9/21, 9:37 AM] ‪+91 74020 54943‬: பெத்தவங்கள ஏன் ...............

"அம்மா" 
"அப்பா" ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?

அ – உயிரெழுத்து. 
ம் – மெய்யெழுத்து . 
மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து. 
ப் – மெய்யெழுத்து . 
பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!

"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்..    அன்புடன்

(what I received I am sharing with you)
[9/21, 12:48 PM] ‪+91 98844 31122‬: உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"***********

**உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.
[9/22, 9:48 AM] Admin health Pelai Kasi Che: *Organic Village 984122255*

மூட்டு வலிக்கான காரணங்கள் !
----------------------------------------------
*பிரிட்ஜ் தவிர்க்கவும்*

*பாக்கெட் பால் தவிர்க்கவும்*

*பன்னி மாட்டு பால் ( சீமை )*

*வெள்ளை சர்க்கரை கூடாது*

*புளித்த இட்லி, தோசை மாவுகள்*

*கொதிக்க வைத்த தண்ணீர் கூடாது*

*மினரல் வாட்டர் தவிர்க்கவும்*

*பில்டர் வாட்டர் கூடாது*

*அர்.ஓ வாட்டர் கூடாது*

*ரீப்பயிண்டு சால்ட் கூடாது*

*ரீப்பயிண்டு ஆயில் கூடாது*

*சுண்ணாம்பு சத்து குறைவு*

*தாது உப்புகள் பற்றாக்குறை*

*நீர் சத்து குறைவு*

*அதிக நேரம் நடைப்பயிற்சி*

*சிறுநீரகம் செயல் திறன் குறைவு*

*வலி மாத்திரைகள் எடுப்பது*

*எண்ணெய் குளியல் எடுக்காமல் இருப்பது*

*காய்ச்சலுக்கு ஆங்கில மருந்தெடுப்பது*

*மூட்டுகளின் இடையில் கழிவு தேங்குவது*

*மூட்டிற்கு வேலை தராமல் இருப்பது*

சின்ன சின்ன *உணவு பழக்க வழக்க முறையையும்,வாழ்க்கை முறையயும் மாற்றுவோம்...*
கட்டாயமாக இழந்த ஆரோக்கியத்தை 100% திரும்பப் பெருவோம்...

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
[9/22, 3:47 PM] ‪+91 98844 31122‬: Dr.சிவராமன் அவர்கள்
       பேச்சின் சுருக்கம்.

✖மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் (MAIDA)

✖பிஸ்கட், பிரட், புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல, அதில் விஷம் தான் உள்ளது.!

இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின்
அழிவை காண்பீர்கள்.!
விழித்து கொள்ளுங்கள்.!

✖ சாக்லெட் வேண்டாம்.! (CHOCHALATES)

✔ வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள்.!

✖pizza, burgers தவிர்க்கவும்.!
(AVOID JUNK FOOD)

✔ கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள்.! (WHEAT)
கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும்  வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது!

✔ பழங்களில்  கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை 
Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.!

✖ corn flakes,oats வேண்டாம்.!

✔ கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி  பயன்படுத்தவும்.!

✖சீனியே வேண்டாம்.! (SUGAR)

✔ தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும்.

✔  black tea without sugar good

✔ சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது.

✖யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கி செல்லாதீர்கள்.

✔ கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள்.!
இது  Dr.சிவராமன் அவர்களின் வேண்டுகோள்.!!

✔ நாம் தான் முதலில் திருந்தவேண்டும்.!
பிள்ளைகளுக்கு அனைத்தையும் தருவதாய் மார்தட்டி கொள்ளும் நாம்
விஷத்தை கொடுத்து தளிரை கருக்க வேண்டாம்.!

Hyper activity because of this types of food also 

✔ பிள்ளைகளின் உடலை விஷத்தை கொடுத்து
சம்மட்டியால் அடித்து கொண்டிருக்கும் நாம்
பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்.!
வாழவேண்டும் ஆரோக்கியத்துடன்...!!

✔ நல்ல விசயங்களை படித்து விட்டு ஷேர் பண்ணுவோம்.....!

✔ ஓர் ஆண் தெரிந்து கொள்ளும் விசயம் அவனை மட்டுமே மாற்றும்....!

✔ஒர் பெண் தெரிந்து கொண்ட விசயம் குடும்பத்தையே மாற்றும்....!

✔எனவே, தயவுசெய்து இதை உங்கள் குடும்ப பெண் களுக்கு புரிய வையுங்கள்...!

மாற்றம் நிச்சயம்....!!
இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும் 🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும் 🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும் 🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட 🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க 🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு 🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும் 🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் 🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும் 🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை 🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""

25) முகம் அழகுபெற 🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும் 🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும் 🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

பகிர்ந்து கொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவர்களும்  அறிந்துகொள்ளட்டும்..!!
[9/22, 5:46 PM] ‪+91 96778 85566‬: "Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in TamilNadu"

திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல்  JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம். இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . நாங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.  அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின் மக்கள் மருந்தகத்தில் 
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு: திரு.கண்ணன் - 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
 

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" துவங்கும்
எண்ணம் உள்ள மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் 
தொடர்பு கொள்ளவும் : 
மு.உமர் முக்தார்
மாநில துணை
ஒருங்கிணைப்பாளர்
களப்பணி மற்றும் கட்டமைப்பு
9367777700

நம் "மக்கள் மருத்துவம்" திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் :

Makkal Pathai
State Bank Of India
Current A/C : 35752101378
Branch : Arumbakkam, Chennai
IFSC Code : SBIN0006495
MICR Code : 600002008

என்ற வங்கி கணக்கில் உங்கள் உதவிகளை செய்யவும்.

Inbox Importants 
#Share

Velusamy           9486218025

மிகவும் முக்கியம்......

அனைவரும் கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது.பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதித்தரும் போது அதில் கலந்துள்ள கலவை பற்றி எழுதாமல் தயாரிப்பு நிறுவன பெயரையே எழுதுவதால் அதிக விலை உள்ள மாத்திரைகளையே (அது குறைவாக கிடைக்கும் என்ற போதும் ) அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

மருந்து விலைப் பட்டியல் பற்றி அறிய கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்றவும்.........

(1) "1MG Health App For India" என்பதை உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்யவும்.

(2) மருந்து பெயரை தேடவும்...........

(3) பயன்படுத்தும் மருந்து தேடவும்.

(உதாரணம்...லிரிகா 75 மில்லி கிராம்) (பிபிசர் கம்பெனி).......

(4) கம்பெனி பெயர், மருந்து பெயர், விலை,கலந்துள்ள வேதிப் பொருட்கள் முதலிய விபரம் பற்றி அறியலாம்.

(5) Substitute என்பதை க்ளிக் செய்யவும்.......

(6) அதே மருந்துகள் மிக குறைந்த விலையிலும் கிடைப்பதை அறிந்து ஆச்சரியப் படுவீர்கள்.....

(உதாரணம்.லிரிகா என்ற மருந்து பதினான்கு மாத்திரை 768.56 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஒரு மாத்திரை ரூ.54.89. ஆனால் அதே மாத்திரை Prebaxe என்ற பெயரில் சிப்லா என்ற கம்பெனி பத்து மாத்திரை 59 ரூபாய்க்கு தருகிறது.

ஒரு மாத்திரை ரூ.5.90 மட்டுமே......

இதை DELETE செய்யாமல் FORWARD செய்யவும்.... உங்களது போன் புக்கில் உள்ள எல்லா நம்பருக்கும்...... அனைவரும் பயன் பெற

சுப்ரீம் கோர்ட் தலையிட்டு கவனம் செலுத்தி வருகிறது.........

உயிர் காக்கும் மருந்துகளை கிடைக்காமல் செயவதில் கம்பெனிகள் அக்கறை காட்டுகின்றன.

ஆனால் சாமானியனின் மருத்துவ தேவையை கவனத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது......

அன்புக்கு விலை இல்லை.....மற்ற குருப்பில் பதிவிடவும்.....
மற்றவர்க்கு உதவுவதே உருப்படியான காரியம்...
[9/22, 9:47 PM] Willage: 💐💐💐💐💐💐💐💐💐💐💐வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.

ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.

அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.

அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே. ( நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது). 
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.

இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.

இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.

இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.

ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.

நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால், குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவார்கள்.

தகவல்: பசுமைப்பாதை
🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏�🙏

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...