[09/10 13:46] +91 94439 10772: அல்சர் :-
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதே இதற்கு மிகப்பெரிய மூலகாரணமாகும். சரியான நேரத்தில் சாப்பிடாத போது, இரைப்பையில் அமிலம் சுரந்து புண்களை உண்டாக்குகிறது. இதனால் கடுமையான வயிற்றுவலி ஏற்படும். தொடக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால் கடுமையான பின்விளைவுகளையும் சந்திக்க நேரிடும். மருந்துகளை உட்கொள்வதை விட மிக எளிமையான வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.
* தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
* முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
* காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
* இதேபோன்று தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
* மற்றொரு சிறந்த தீர்வு என்றால் அது நெல்லிக்காய் தான், நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
* தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனை ஊற்றி குடித்தாலும் அல்சரால் ஏற்படும் வயிற்று எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
* பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
* வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜூஸ் இதற்கு ஒரு நல்ல தீர்வாகும், குறிப்பாக அதிகளவு தண்ணீர் பருகுவதே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.
[09/10 14:39] +91 97892 17046: மெலிந்த உடல்
பூசணிக்காயை சமைத்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வர உடல் பருமனாகும்.
[09/10 14:39] +91 99769 27034: எலும்புகள் வளர்ச்சி அடைய
எலும்புகள் வளர்ச்சி அடைய தவசிக்கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வளர்ச்சி அடையும்.
[09/10 14:40] +91 99769 27034: கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு தவசிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
[09/10 14:40] +91 99769 27034: வயிற்றுப்பூச்சிகள் குறைய
வயிற்றுப்பூச்சிகள் குறைய தவசிக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் குறையும்
[09/10 14:40] +91 99769 27034: ஆண்மை குறைவு
தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
[09/10 14:40] +91 99769 27034: ஆண்மைக் குறைவு நீங்க
ஆண்மைக் குறைவு நீங்க சீரகப் பொடி, வில்வப்பட்டை, இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட ஆண்மைக் குறைவு நீங்கும்.
[09/10 14:40] +91 99769 27034: இரத்தம் விருத்தியாக
இரத்தம் விருத்தியாக தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
[09/10 14:40] +91 99769 27034: இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
[09/10 14:41] +91 99769 27034: எலும்புகள் வளர்ச்சி அடைய
எலும்புகள் வளர்ச்சி அடைய தவசிக்கீரையை கடைந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வளர்ச்சி அடையும்.
[09/10 14:41] +91 99769 27034: கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு தவசிக்கீரை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
[09/10 14:41] +91 99769 27034: வயிற்றுப்பூச்சிகள் குறைய
வயிற்றுப்பூச்சிகள் குறைய தவசிக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப்பூச்சிகள் குறையும்
[09/10 14:41] +91 99769 27034: ஆண்மை குறைவு
தவசிக்கீரை,முருங்கைக்கீரை சாப்பிட்டுவர ஆண்மைக் குறைவு நீங்கும்.
[09/10 14:41] +91 99769 27034: ஆண்மைக் குறைவு நீங்க
ஆண்மைக் குறைவு நீங்க சீரகப் பொடி, வில்வப்பட்டை, இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட ஆண்மைக் குறைவு நீங்கும்.
[09/10 14:41] +91 99769 27034: இரத்தம் விருத்தியாக
இரத்தம் விருத்தியாக தவசிக்கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து அதை பாலில் கலந்துக் குடித்தால் உடல் பலப்படும்,இரத்தம் விருத்தியாகும்.
[09/10 14:42] +91 99769 27034: இரத்தம் சுத்தமாக
இரத்தம் சுத்தமாக தவசிக்கீரையுடன் பாசிப்பயறுச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.
[09/10 14:42] +91 97892 17046: தேவையற்ற கொழுப்பு
பூண்டு, வெங்காயம் இவைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
[09/10 14:43] Ghm Dlt: *சித்த வைத்தியம் 🌿*
*உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்*
_உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்_
*கட்டைவிரல்*
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
*ஆள்காட்டிவிரல்*
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது
ஆள்காட்டி விரல் மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.
உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
*நடுவிரல்*
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
*மோதிரவிரல்*
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
*சிறுவிரல்*
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
*உள்ளங்கை*
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.
மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
_வாழ்க வையகம், வாழ்க தமிழ், வாழ்க வளமுடன்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
"யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்"
[09/10 14:49] +91 97892 17046: மெலிந்த உடல்
உடல் எடை அதிகரிக்க தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர விரைவில் எடை கூடும்.
[09/10 14:54] +91 97892 17046: உடல் பருமன்
வாழைத்தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சதை போடுவதை தடுக்கலாம்.
[09/10 15:14] +91 97892 17046: தலைமுடி உதிர்தல் குறைய
வெந்தயத்தைத் தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் குறையும்.
[09/10 15:15] +91 97892 17046: தலைமுடி வளர
கீரை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், காய்ந்த திராட்சைபழம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
[09/10 15:17] +91 97892 17046: உடல் பலம் பெறுவதில் உள்ள குறை நீங்க
உடல் பலம் பெற உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்து கொள்ள உடல் பலம் பெறும்.
[09/10 15:18] +91 97892 17046: உடல் பலம் பெறுவதோடு இளமை மாறாமலும் திகழ
தினமும் காலை நேரத்தில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர உடல் பலம் பெறுவதோடு இளமை மாறாமலும் திகழலாம்.
[09/10 15:18] +91 97892 17046: உடல் வலிமை பெற
தினமும் காரட் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
[09/10 15:28] +91 97892 17046: உடலின் எடை கூட
பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை கூடும்.
[09/10 15:29] +91 97892 17046: உடலின் எடை அதிகரிக்க
தினமும் பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவில் குடித்து வர உடலின் எடை அதிகரிக்கும்.
[09/10 16:18] +91 97892 17046: கண் புரை குணமாக
கீழாநெல்லி இலை,தண்டு இவைகளை எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வர கண் புரை குணமாகும்.
[09/10 16:18] +91 97892 17046: கூர்மையான கண் பார்வைக்கு
கூர்மையான கண் பார்வைக்கு மணத்தக்காளி இலைகளை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
[09/10 16:19] +91 97892 17046: கண்நோய் குணமாக
கண்நோய் குணமாக அன்னாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.
[09/10 17:01] +91 97892 17046: கண் சம்மந்தமான நோய்கள் குணமாக
முருங்கைகீரை கண்களுக்கு சிறந்த மாமருந்து.இதனை உணவுடன் சேர்த்திக் கொள்வதால் கண் சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
[09/10 17:02] +91 97892 17046: மூலச்சூடுக்கு தகவல் கொடுங்கள்
[09/10 17:03] +91 97892 17046: இரத்த மூலம் குறைய
அருகம்கபுல்லை அரைத்துப் பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த மூலம் குறையும்.
[09/10 17:07] +91 97892 17046: மூலம்
இரவில் அதிகநேரம் கண் விழித்து இருப்பதை தவிர்த்தால் சூடு, மூலம் வராமல் தடுக்கலாம்.
[09/10 17:07] +91 97892 17046: மூலக்கடுப்பு
கருணை கிழங்கு, சேமம் கிழங்கு, பாலக்கீரை, தாளிக்கீரை இவைகளை உணவில் சேர்த்து வர மூலக்கடுப்பு நீங்கும்.
[09/10 17:09] +91 97892 17046: மூலம் கடுப்பிற்க்கு சிறந்த மருந்து கருனைகிழங்கு தினமும் உணவில் சேர்த்து கொண்டால் மூல நோய் குணமாகும்...
[09/10 18:34] +91 73733 79008: சூரியகாந்தி எண்ணெய் மோசடி ...ஒரு உயிர் கொல்லும் விஷம்
தற்போது நீங்கள் சன்பிளவர் எண்ணெய் என்று உபயோகித்து வரும் எந்த எண்ணையும் சூரியகாந்தி எண்ணையே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா ..!?
=======================================
கடலெண்ணல சமச்சிகிட்டு இருந்த மக்களை பயமுறுத்தி 90 களில் சபோலா விளம்பரம் வந்தது.அதாவது ஒரு குடும்பத்தலைவருக்கு மாரடைப்பு வந்து அவரை ஐசியுவுக்கு அழைத்துசெல்லப்படுகிறார்.அவரது குடும்பம் கண்ணீரோடு பார்க்கிறது..சபோலா எண்ணெய் யூஸ் பண்ணுங்க.மவனே இல்லாட்டி இதான் கதின்னு மறைமுகமா மிரட்டும் தொனியில் அந்த விளம்பரம் இருந்தது.
====================================
பிறகு மொத்த நாடும் சூரியகாந்தி எண்ணைக்கு மாறியது(மாற்றப்பட்டது).அப்போ ஐசியுவுக்கு எந்த மாரடைப்பு கேசும் போகவே இல்லியா?
காலம் காலமாக ஒரு உணவுப்பொருளை விக்க வேண்டியது.திடீர்னு "இத்தினி நாளா இதுல %#$%#$%# நச்சுப்பொருள் கலந்திருந்தது.நாங்கள் விற்கும் ப்ராடக்டில் அந்த நச்சுப்பொருள் நீக்கப்பட்டுள்ளது" என அதை கூடுதல் விலைக்கு விக்க வேண்டியது..
70 களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பெருமளவில் சூரியகாந்தி , சோயா போன்றவை உற்பத்தி செய்யப்பட்டது . அவற்றை சந்தைப்படுத்த இந்தியா போன்ற வளரும் நாடுகள் தேவைப்பட்டது . எனவே இங்கு பாரம்பரியமாக உபயோகித்துவந்த கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவை கெடுதல் என விளம்பரம் செய்யப்பட்டது . அதிக அளவில் சூரிய காந்தி எண்ணெய் உபயோகிப்பது ஊக்குவிக்கப்பட்டது .
இதே போல 90 களில் மலேசியா , இந்தோனேசியாவில் விளையும் பாமாயில் நம் ஊரில் நுழைந்தது . நம் பாரம்பரிய எண்ணெய்கள் போய் , இவைகளை உபயோகிக்க மக்களை பழக்கிவிட்டார்கள் .
இந்நிலையில் கடந்த ஓராண்டாக உலக அளவில் சூரியகாந்தி உற்பத்தி பாதியாக குறைந்துவிட்டது. நம் ஊரிலேயே ஒரு கிலோ சூரியகாந்தி விதை 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது . அதில் இருந்து எண்ணெய் எடுத்தால் லிட்டர் 150 ரூபாய்க்கு மேல் விற்கவேண்டும் . ஆனால் ஒரு லிட்டர் 80 ரூபாய்க்கு எப்படி விற்கிறார்கள் .
பாமாயிலை சில கெமிக்கல்கள் சேர்த்து சுத்திகரித்து பெறப்படும் எண்ணெய் சூப்பர் ஒலின் எனப்படுகிறது. நீர் போல இருக்கும் இந்த எண்ணையை எந்த எண்ணையுடன் கலந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அதே போல பருத்தியில் இருந்து எடுக்கப்படும் காட்டன் ஸீட் ஆயிலும் எந்த எண்ணெயிலும் கலக்கமுடியும்.
சனிபிளவர் ஆயில் சுத்தமாக கொடுத்தால் லிட்டர் 180 முதல் 200 வரை விற்றால் மக்களிடம் அரசுக்கு எதிராக பெரிய கொந்தளிப்பு ஏற்படும் . எனவே சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் வேறு சமையல் எண்ணையை விற்க அரசு மறைமுகமாக அனுமதி அளித்துள்ளது .
இன்று நீங்கள் வாங்கும் எந்த சூரியகாந்தி எண்ணெயிலும் 80 சதவீதம் சூப்பர் ஒலின் , காட்டன் ஆயில் , சோயா எண்ணெய் போன்றவையும் 20 சதவீதம் அளவிற்கே சன்பிளவர் ஆயிலும் இருக்கும்
நம் பாரம்பரிய எண்ணெய்களான நல்லெண்ணெய் . கடலெண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அப்படியே உபயோகிக்க முடியும். ஆனால் சன்பிளவர் , சோயா , காட்டன் , பாமாயில் ... எல்லாமே ஆசிட் , கெமிக்கல் போட்டு ரீபைண்ட் செய்து மட்டுமே உபயோகிக்க முடியும்.
[09/10 19:21] +91 89035 38505: 🔴 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.
🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
🔴 *விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்*.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
🔴 *விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்*.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
🔴 *காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்*.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
🔴 *காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்*.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
🔴 *முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்*.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
🔴 *பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்*.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
🔴 *பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்*.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
🔴 *மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்*.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
🔴 *இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்*.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
🔴 *இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்* என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. *இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது*.
🔴 *இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்*.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
🔴 *இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்*.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
🔴 மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். I
[09/10 20:30] +91 81108 75918: Plc share pannunga....
தயவு செய்து ஷேர் பண்ணுங்கள்....
*பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712*
1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,
2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும்,
வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,
2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்
இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்"
பெற
ஆதரவு இயக்க அறக்கட்டளை
90437 44957,
82200 44957
web atharavuiyakam.weebly.com
2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.
"RED SOCIETY" @ 9940217816.
3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.
BLOOD GROUP @ www.friendstosu
pport.org
4. பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.
இணையதள முகவரி :
www.campuscouncil.com
5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.
6. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள
முகவரி :
Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.
தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732
"Helping Hands are better than Praying Lips"
7. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.
8. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616
(Sankara Nethralaya Eye Bank). மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.
இணையதள முகவரி : http://
ruraleye.org/
9. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.
Sri Valli Baba Institute Bangalore. 10.
தொலைபேசி எண்கள் : 9916737471
10. இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.
முகவரி :-
"Adyar Cancer Institute in Chennai".
Cancer Institute in Adyar, Chennai
Category: Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: NearMichael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
044-22350241 044-22350241
11.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா?
அதை குப்பையில் கொட்டாதீர்கள்.நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதை வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.#மலா்
[09/10 21:06] Admin health Pelai Kasi Che: *ஆரா மரச்செக்கு எண்ணெய் 9884122255*
தீராத தலைவலியை தீர்க்க...
வேப்பம்பட்டை -10 கிராம்
சுக்கு - 1 துண்டு
கருப்பட்டி - தேவையான அளவு மூன்றையும் 1/2 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு பாதியாக வற்றிய பின் காலை,மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் நெற்றிப் பொட்டில் ஏற்பட்ட தலைவலி சட்டென பறந்து போகும்...மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்க...
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்...
*Organic Village*
[10/10 05:37] +91 96779 97985: வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
உடலினுள் நுழையும் புழுக்கள் உணவு மற்றும் தண்ணீரின் வழியாகத் தான் உடலை அடைகிறது. உடலில் புழுக்கள் அதிகம் இருந்தால், அதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்து, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் சரியாக கிடைக்காமல் உடல் பலவீனமாகிவிடும்.எனவே ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உள்ள புழுக்களை அவ்வப்போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வெளியேற்றிவிட வேண்டும். இங்கு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உட்கொண்டு உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பூண்டு
பூண்டில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிப் புழுக்களை அழித்து வெளியேற்றும். எனவே அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பதோடு, அவ்வப்போது ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டும் வாருங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர், ஒட்டுண்ணிப் புழுக்களை அழிக்கும். அதற்கு வயிற்றை சுத்தம் செய்ய நினைக்கும் போது, 2 டீஸ்பூன் வெங்காய சாற்றினை தினமும் 2 முறை என 2 வாரத்திற்குப் பருக வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இயற்கையான சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வளமாக உள்ளது. இவை வயிற்றில் உள்ள புழுக்கை அழித்து வெளியேற்றும்.
பூசணி விதை
பூசணி விதை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிற்றில் இருக்கும ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடி வெளியேற்றும்.
பப்பாளி விதை
பப்பாளி விதையும் உடலினுள் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்றும். அதற்கு பப்பாளி விதையை நன்கு உலர வைத்து, சாலட்டின் மேல் தூவி, தினமம் உட்கொண்டு வர, வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.
அன்னாசி
அன்னாசியில் உள்ள புரோமெலைன் என்னும் செரிமான நொதி, டாக்ஸின்கள் மட்டுமின்றி, புழுக்களையும் வெளியேற்றும்.
பாதாம்
பாதாம் வயிற்றில் இருக்கும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து, அழித்து வெளியேற்றும். எனவே பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
[10/10 05:49] +91 99945 67891: ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்
1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.
2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.
3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.
4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.
5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.
7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.
8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.
9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.
10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
வாழ்கவளமுடன்.
[10/10 07:31] +91 98652 71058: தேன் ஓர் இனிய உணவுப் பொருள் ஆகும். இது மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான திரவத்தில் இருந்து தேனீக்கள் தேனை உறிஞ்சுகின்றன. தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஓர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் மூலம், அந்த ஈக்கள் ஒரு முறை உலகைச் சுற்றி வந்துவிடலாம்.
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும்.
பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
தேனில் சுண்ணாம்பு கலந்து தடவினால், உடலில் உள்ள கட்டிகள் உடையும், அல்லது வீக்கம் குறையும்.
தேனில் உள்ள பொருட்கள்–
பிரக்டோஸ் – 38.2%
குளுக்கோஸ் – 31.3%
மால்டோஸ் – 7.1%
சுக்ரோஸ் – 1.3%
நீர் – 17.2%
சர்க்கரை – 1.5%
சாம்பல் – 0.2%
மற்றவை – 3.2%
இயற்கையாகக் கிடைக்கும் தேனிற்கு மருத்துவ குணங்கள் அதிகம். அறுவை சிசிச்சை பெற்ற நோயாளிகளின் காயங்களை குணமாக்குவதற்குத் தேனைப் பயன்படுத்தலாம். ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதறக்க சுத்தமான தேனைத் தடவுகிறார்கள். காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும்.