சரும நோய் குணமாக அக்கூல் பகுதி:- தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்
சீலைபேன் ஒழிய:-
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம் படர் தாமரை தீர:- சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும் படர் தாமரை குணமாக: பூவரசு காயின் சாற்றை தடவவும்.
நமைச்சல் சிரங்கு தீர:-
துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும் தேமல் சரியாக:- கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும் சரும நோய்:- மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும் தேமல் படை குணமாக:- நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும் செரியாமை, தோல் நோய்கள் தீர:- நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் உடல் நாற்றம் நீங்க:- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம் தோள்வலி நீங்க:- மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம் தேமல் குணமாக:- வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம். சொறி சிரங்கு குணமாக:- அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம் வேர் குரு:- சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம் புண் சிரங்கு தீர:- நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும் கரும்படை:- ஜாதிக்காய் அரைத்து தடவலாம் சிரட்டை தைலம்:- தோல் வியாதிக்கு அருமையான மருந்து உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:- தக்காளிக்காய் சாப்பிடலாம் சொறி சிரங்கு படை தீர:- நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும் கரப்பான் கிரந்தி குணமாக:- ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்