Thursday, October 12, 2017

சரும நோய் குணமாக அக்கூல் பகுதி:-   தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்

சீலைபேன் ஒழிய:- 

நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம் படர் தாமரை தீர:-  சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும் படர் தாமரை குணமாக:  பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர:- 

துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும் தேமல் சரியாக:-  கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும் சரும நோய்:-  மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும் தேமல் படை குணமாக:-  நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும் செரியாமை, தோல் நோய்கள் தீர:-   நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் உடல் நாற்றம் நீங்க:-   பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம் தோள்வலி நீங்க:-  மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம் தேமல் குணமாக:-  வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம். சொறி சிரங்கு குணமாக:-   அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம் வேர் குரு:-  சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம் புண் சிரங்கு தீர:-  நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும் கரும்படை:-   ஜாதிக்காய் அரைத்து தடவலாம் சிரட்டை தைலம்:-  தோல் வியாதிக்கு அருமையான மருந்து உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:-  தக்காளிக்காய் சாப்பிடலாம் சொறி சிரங்கு படை தீர:-  நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும் கரப்பான் கிரந்தி குணமாக:-  ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம் 

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...