Thursday, October 12, 2017

உடல் நலம் பெற குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வாரி வழங்கும் ஓர் அற்புத பானம்!

உடல் நலம் பெற குறைந்த செலவில் நிறைந்த பலன்களை வாரி வழங்கும் ஓர் அற்புத பானம்!
~~~~~ ��☘ ��☘ ~~~~~
செய்முறை மிகவும் எளிது! கிடைக்கும் பயன்களோ பல! ஆரோக்கியம் நிறைந்தது பலன்கள் அதிகம்...
#தேவையான_பொருட்கள்:
காரட் - 1 ஒன்று
பீட்ரூட்-1 ஒன்று
ஆப்பிள் – 1 தோல் நீக்கிய.
இஞ்சித்துண்டு -1. சிறிது
தேவைக்கு - தேன் சேர்த்து கொள்வது உங்கள் விருப்பம்.
#செய்முறை:
தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும்.
உத்தரவதமாகக் கிட்டும்.ஷ...ரு���� 

#நன்மைகள்:
புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது
-கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது
-வயிற்றுப் புண்ணை குணமாக்குகிறது
நுரையீரலைப் பலப்படுத்துகிறது
-இதயத் தாக்குதல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் வருவதைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது.பார்வைத் திறனை அதிகரிக்கிறது. களைப்படைந்த கண்களுக்கும் , உலர் கண்களுக்கும் நன்மை பயக்கிறது.
-தசை வலி மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தருகிறது
-உடலில் சேரும் நச்சுத் தன்மையை முறிக்கிறது.
மலச்சிக்கலை எவ்வித சிக்கலுமின்றி குணப்படுத்துகிறது
-சருமத்திற்கு பளபளப்பினைக் கூட்டுகிறது.
-அஜீரணம், தொண்டைப் புண் ஆகியவற்றால் ஏற்படும் சுவாச துர்நாற்றத்தை நிவர்த்தி செய்கிறது
-பெண்களுக்கான மாத விடாய் வலியினைக் குணமாக்குகிறது
பக்க விளைவுகள் ஏதுமில்லை
-சத்து மிகுந்தது - எளிதில் உடலில் சேரக் கூடியது
எடைக் குறைப்பிற்கு உதவுகிறது
இரண்டு வார கால உபயோகத்திலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.ஷ...ரு����

#அருந்தும்_விதம்: 
காலையில் வெறும் வயிறில் அருந்தவும்.  அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு உண்ணலாம்.  அதிகப் பலன் பெற காலை ஒரு முறை, மாலை 5 மணிக்கு முன்பு ஒரு முறை என இரண்டு வேளைகள் அருந்தலாம்.ஷ...ரு����

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...