தொண்டை நோய்களுக்கு மருத்துவம்
1. பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.பூவரசமர வேர், பட்டை இரண்டையும் இடித்து கஷாயம் செய்து கொப்பளித்து வந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள் குறையும்.
2. வல்லாரை சாற்றில் அரிசித்திப்பிலியை ஏழு முறை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவேண்டும். உலர்த்திய அரிசித்திப்பிலையை சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
3. மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும். மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து விட்டு சூடேற்றி தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.
4. மாவிலையை இடித்துச் சாறு எடுத்து அதே அளவு தேன், பால், பசும் நெய் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.
5. சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.