Monday, March 6, 2017

சிறுநீரகத்தில் (கிட்னியில்) கல் இருந்தால் 

வெடிக்காத  தென்னம்பாளையின் உள்ளே உள்ள பருப்பை (அரிசி போன்று இருக்கும்) ஒரு கையளவு எடுத்து சாறு பிழிந்து  எடுத்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 5 - 7 நாட்கள் சாப்பிட்டால் எத்தனை பெரிய கல் ஆயினும் முழுமையாக வெளி வந்து விடும். சாப்பிட்ட உடனே  கடுமையான வலி முற்றிலும் குறைந்து விடும். இது நாங்கள் பயன்படுத்தி கண்ட உண்மை. இதனை பலருக்கு அறிவுறுத்தி பயன்படுத்தியவர்களும் நல்ல பலன் இருப்பதாக கூறினர்.

சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம்.

 WhatsApp ல் வந்த செய்தி 👇சிறுநீரக நோயாளிகள் டயாலிசிஸ் செய்யாமல் மருந்துகள் மூலம் நிரந்தரமாக சரி செய்யலாம். (இவைகள் தான் மருந்துகள்  தியானம...